காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பு
பெரியபள்ளி வளாகத்தில் அமையப் பெற்றுள்ள இந்த சங்கம் 1989 ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது.
மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது.
ஏழை மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கி வருகிறது.
நோன்புகாலத்தில் ஏழைகளுக்கு பித்ரா அரிசியும் வழங்கி வருகிறது.
ஹாபிழ்களை கவுரவிக்கும் முகமாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்
காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் வணிக வளாக கட்டிடங்களில் கட்டு…


