செய்திகள்
காயல்பட்டினத்தில் நிழல் இல்லா நேரம் – நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேரடியாக கண்டு மகிழ்ந்தார்கள்
நிழல் இல்லா நேரம் காயல்பட்டினத்தில் 2026ஏப்ரல் 12 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி 14 நிமிடங்கள் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேரடியாக கண்டு மகிழ்ந்தார்கள்
Read More »காயல்பட்டணத்தில் நாளை ‘நிழல் இல்லா நாள்’ – வியப்பூட்டும் இயற்கை நிகழ்வு!
காயல்பட்டணம் பகுதியில் இந்த ஆண்டுக்கான (2026) அரிய வானியல் நிகழ்வான நிழல் இல்லா நேரம் (Zero Shadow Day) நாளை (ஏப்ரல் 12) நடைபெற உள்ளது. SMMA மற்றும் மக்தப் முஹ்யித்தீன் இளம் வானியல் ஆராய்ச்சி மாணவர்கள் வழங்கிய தகவலின்படி, இந்த நிகழ்வு ஏப்ரல் 12 மற்றும் ஆகஸ்ட் 30 ஆகிய இரு நாட்களில் காயல்பட்டணத்தில் காணப்படும். நாளை (ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12:12 மணி முதல் 12:16…
Read More »காயல்பட்டணத்தில் வாக்குரிமை சீர்குலைக்கும் முயற்சி முறியடிப்பு – அதிகாரிகள் உறுதி!
காயல்பட்டணம் பகுதியில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒரு சதித்திட்டம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிருடன் உள்ளவர்களை இறந்தவர்கள் எனவும், ஊரில் வசிப்பவர்களை வெளிநாட்டில் இருப்பவர்கள் எனவும், வாக்குரிமை பெற்றவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை எனவும் தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் குழப்பம் மற்றும் பதட்டத்தை உருவாக்கி, ஓட்டுப்பதிவை பாதிக்க முயற்சி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில்,…
Read More »காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா
M. K. Stalin அவர்கள் நாளை 04/03/2026 (புதன்கிழமை) காலை 9.30 மணி அளவில் காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தை காணொளி மூலம் திறந்து வைக்கிறார். இந்த விழாவில் நகர திமுக மாநில, மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நகராட்சி மற்றும் திமுக நிர்வாகிகள் தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு…
Read More »தூத்துக்குடி – திருச்செந்தூர் – கன்னியாகுமரி புதிய 4 வழிச்சாலை திட்ட வழித்தடம் வெளியீடு.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் 16 வழி, 8 வழி மற்றும் 4 வழிச்சாலைகளாக மாற்றிடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் தொடங்கி தெற்கே துறைமுக நகரமான தூத்துக்குடி வரையில் 690 கி.மீ. தூரம் (NH-32) 4 வழிச்சாலை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு தூத்துக்குடியில் தொடங்கி கோயில் நகரமான திருச்செந்தூர் அருகே…
Read More »நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?
நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? உங்கள் பெயர் வந்துவிட்டதா? http://electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தில் EPIC நம்பரை பதிவு செய்து உடனே தெரிந்து கொள்ளுங்கள்! உங்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவலை உடனடியாகச் சரிபார்க்கலாம். SIR படிவம், வாக்காளர் பட்டியல், பெயர் சரிபார்ப்பு, ECI, EPIC நம்பர், இணையதளம், வாக்காளர், Election Commission, Voter Status, Electoral Search
Read More »தூத்துக்குடி ரயில்வே பராமரிப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்
தூத்துக்குடி ரயில்வே நிலையத்தில் நடைபெற உள்ள முக்கிய பராமரிப்பு பணிகள் காரணமாக, பல ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் மற்றும் ரத்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முத்து நகர் எக்ஸ்பிரஸ் (12694)டிசம்பர் 21 முதல் 23 வரை தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய ரயில், வாஞ்சி மணியாச்சியிலிருந்து இயக்கப்படும். முத்து நகர் எக்ஸ்பிரஸ் (12693)டிசம்பர் 20 முதல் 22 வரை சென்னையில் இருந்து புறப்படும் ரயில், வாஞ்சி மணியாச்சி வரை மட்டும் இயக்கப்படும். வாஞ்சி…
Read More »காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்
காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் வணிக வளாக கட்டிடங்களில் கட்டுமான குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவையின் மாநில செயலாளர் M.M. கப்பார் அசன் கூறியதுபோல், ஒப்பந்ததாரர் சிமெண்ட் பூச்சை சரியான முறையில் செய்யாமல் விட்டிருப்பதும், கான்கிரீட் பில்லர்கள் வெயிலில் காயவிட்டு வைக்கப்பட்டுள்ளதும் பூரண நீர் பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றன. இதனால் கட்டிடங்களின் நீடித்த நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பில் கேள்விகள் எழுகின்றன.…
Read More »மொகுதூம் பள்ளி மையவாடியில் உள்ள நடு கற்கள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு அடையாளங்கள் அழிக்கப்படுகின்றதா ?
பழைய பெரிய கல்வெட்டுகள் மண்ணுக்குள் புதைக்கப்படுகின்றன கல்வெட்டுகளையும் புராதான சின்னங்களையும் பாதுகாப்பது சுன்னத் வல் ஜமாத்தினரின் வழமை ஆனால் அதற்கு நேர் மாறாக உள்ள தப்லீக் ஜமாத்தினர் மற்றும் தவ்ஹீத் ஜமாத்தினர் இவற்றை பல்வேறு காரணங்களைச் சொல்லி அழித்து வருகிறார்கள். நேரடியாக சொல்ல முடியாத அவர்கள் பள்ளியை விரிவாக்கம் செய்கின்றோம் மையவாடியை துப்புரவு செய்கின்றோம் என்ற வசீகர வழிகளின் நமது வாழ்க்கை சுவற்றினை அழித்து வருகிறார்கள் இதற்கான தண்டனையை நாம்…
Read More »சென்னை – தூத்துக்குடி விமான சேவை வலி பெறுகிறது: தினம் 7 விமானங்கள்!
SpiceJet விமான நிறுவனம் சென்னை – தூத்துக்குடி பாதையில் புதிய சேவைகளை ஆரம்பித்துள்ளது.இதன் மூலம் இந்த வழித்தடத்தில் தினமும் மொத்தம் 7 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இந்த முன்னேற்றம் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கும். வணிகப் பயணிகள், சுற்றுலா பயணிகள், கடல் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்கள் என பலருக்கும் இது வேகமான மற்றும் வசதியான பயண வாய்ப்பை உருவாக்குகிறது.…
Read More »








