September 24, 2025

Kayalpatnam

  • Kayalpatnam
  • கல்வி
  • செய்திகள்
  • தலங்கள்
    • தர்ஹா
    • தைக்கா
    • பள்ளிவாசல்
    • பெண்கள் தைக்கா
  • பொது
  • வரலாறு
    • காயல்பட்டணம்
    • வலிமார்கள்
  • வழக்கங்கள்
  • 12 New Articles
    • 1 week ago திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
    • 1 week ago காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் – அதிகாரிகளுடனான சந்திப்பு
    • 2 weeks ago இன்று இரவு சந்திர கிரகணம்
    • 3 weeks ago ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி – Woondi ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு
    • 3 weeks ago 12ஆம் ஆண்டு கந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெற்றது
    • 3 weeks ago நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!
    • 3 weeks ago மெகா அமைப்பின் இரத்த தான முகாம்கள்!
    • 4 weeks ago விநாயகர் ஊர்வலத்திற்கு காயல்பட்டினம் இஸ்லாமியர்கள் அளித்த வரவேற்பு
    • 4 weeks ago 1500 வது மீலாது நபி நிகழ்வுகள் காயல்பட்டினத்தில்
    • 4 weeks ago கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber டாரிஃப் பிளான்கள் அறிவிப்பு
    • 4 weeks ago காயல்பட்டினத்திற்கு மிக அருக சர்வதேச விமான நிலையமாக மாறப்போகும் தூத்துக்குடி ஏர்போர்ட்
    • 4 weeks ago காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை உயர்த்தும் பணி விரைவில் நிறைவு
Home Uncategorized (page 25)

Uncategorized

  • ஊர் கட்டமைப்பு

    Editor November 1, 2010
    0 636

    காயல்பட்டணம் நகரம் முன்னமே மிகவும் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஊர் அமைப்பு மற்ற ஊர்களை விட தனித்து விளங்குகிறது. தெருக்கள் மிகவும் நேர்த்தியாகவும், அகலமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. தெருக்களின் இரு பக்கங்களிலும் வீடுகள் பெரும்பாலும் பால்கனியுடன் கட்டப்பட்டுள்ளன. தெருக்களிலிருந்து அவ்வீட்டிற்கு செல்வதற்கு வாசல்படி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கென்று நகராட்சியில் தீர்வை தனியாக கட்டப்படுகிறது. தெருக்களின் இரு பக்கங்களிலும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு அதன்மூலம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. முடுக்கின் உள் அமைந்துள்ள…

    Read More »
  • வைபங்கள்:

    Editor November 1, 2010
    0 689

    வைபங்கள்: 1.    வீட்டில் நடைபெறும் விழாக்கள். 2.    பொது விழாக்கள். வீட்டில் நடைபெறும் விழாக்கள்: குழந்தை உண்டாகியது தெரிந்ததும் 3வது மாதத்தில் காவல் துஆ போடப்படுகிறது. 7 வது மாதத்தில் அணியாடை கிழிக்கும் விழா பேறுகால சாமான்கள் கொடுக்கப்படும். குழந்தைக்கு மேல் கழுவுதல் பெயர் சூட்டும் விழா. முடி ,றக்குதல் பெயர் வைக்கும் வைபவம் ஓத வைத்தல். சுன்னத் மற்றும் காது குத்தும் விழா. வயதுக்கு வருதல். திருமணம் பயணம்:…

    Read More »
  • ஜவ்வரிசி

    Editor October 29, 2010
    0 816

      இஸ்லாம் தோன்றிய காலத்தில், அரபு நாட்டில் மக்கள் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். நோய்களால் பலர் பலவீனமடைந்திருந்தார்கள். அவர்களுக்கு நிவாரணியாக "ஜவ்" என்னும் பார்லி அரிசி அமைந்தது. இதை ஜவ்வரிசி என்று அழைப்பார்கள். பார்லி ரொட்டியுடன் சுரைக்காய், இறைச்சிக் குழம்பு சேர்த்து சாப்பிடுவது என்றால் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று புகாரி, முஸ்லிம் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது. பார்லி ரொட்டிக்கு குழம்பாக பேரீச்சம் பழத்தைச் சேர்த்து பெருமானார்…

    Read More »
  • திராட்சை

    Editor October 29, 2010
    0 626

      திருக்குர் ஆனில் திராட்சையைப்பற்றி பதினோரு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நபி பெருமானார் திராட்சையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) கூறியதாக அபூநயீம் தமது நூலில் எழுதியுள்ளார்கள். உலர்ந்த திராட்சையை சாப்பிடுங்கள். இது மிகச் சிறந்த உணவாகும். அசதியைப் போக்கும். கோபத்தைத் தணிக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும். இதை சமையலில் சேர்த்தால் நல்ல மணம் தரும். இது சளியை வெளியேற்றும். முகத்தை கவர்ச்சிகர மாக்கும். சிவப்பு நிற உலர்ந்த…

    Read More »
  • ஆஸ்துமாவிற்கு சித்த மருத்துவம்

    Editor October 29, 2010
    0 631

      இது ஒரு பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம். இந்நோய்க்கும் காச நோய்க்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. ஒவ்வாமை காரணமாகவே இந்நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா ஏற்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அறிகுறிகள்:  மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை அறிகுறிகள் ஆகும். காரணங்கள்:  தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி- கழிவுப் பொருட்கள் சூழ்ந்துள்ள இடங்களில் வசிப்பது, பூச்சிக்கொல்லி…

    Read More »
  • கர்ப்பகாலத்தில் சித்த மருத்துவம்

    Editor October 29, 2010
    0 645

      மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்று ஆயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவை மூன்றும் தாயும், சேயும் நலமாக இருக்க நேரடி தொடர்பு வகிக்கிறது. தாய் உட்கொள்ளும் உணவு கருவின் வளர்ச்சியிலும், குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல் நலனிலும் பங்கு வகிக்கிறது. கர்;ப்பக்காலத்தில் முதல் மூன்று மாதங்களிலும் மற்றும் 7-ம் மாத முடிவிலும் உடல்நலனில் அதிக…

    Read More »
  • சித்த மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்

    Editor October 29, 2010
    0 786

    1) பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும். 2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும். 3) வயிற்றுவலி போக்கும் நறுவலி நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும். 4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க…

    Read More »
  • குங்குமப் பூவின் மருத்துவ குணங்கள்

    Editor October 29, 2010
    0 690

    தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும். குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல்…

    Read More »
  • கிராம்பு மருத்துவ குணங்கள்

    Editor October 29, 2010
    0 739

      கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. .கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.  இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. ப‌ல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலு‌க்கு மிகச் சிறந்த நிவாரணி. உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும்,…

    Read More »
  • உங்களுக்கு என்ன நோய்?

    Editor October 28, 2010
    0 950

      உங்களுக்கு என்ன நோய்? கண்கள்  கண்கள் உப்பியிருந்தால்… என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக்…

    Read More »
Previous page Next page
Top Tags தர்ஹா ஸாம் ஷிஹாப்தீன் அப்பா தமிழ் Kayalpatnam History Ladies Thaika ஜியாரத் சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ தர்கா காயல்பட்டினம் கவிதை Woondi Aalim காயல்பட்டணம் அப்பா பள்ளி ஸியாரத்

Kayalpatnam, A 1300+ Year Old Heritage Town

© Copyright 2019 - Kayalpatnam.in; Powered by SmartSoft
  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact Us