Uncategorized
நஹ்வி முஹம்மது இஸ்மாயில் ஆலிம் வலி
Nahwi Muhammad Ismail Alim Wali: Nahwi Muhammda Ismail Alim Mufti was a descendant of Sayyidna Abubackar Siddiq (Raliallahu anhu), the first Calipha of Islam. He was a great scholar and a saint. He taught many students both at Kayalpatnam and Ceylon. He was a distinguished scholar in Arabic grammar…
Read More »பாளையம் ஹாபிழ் ஹபீபு முஹம்மது லெப்பை ஆலிம் வலி
Palayam Hafil Habeeb Muhammad Alim: Palayam Habeeb Muhammad Alim wa a distinguished scholar of Arabic and an eminent professor who had remarkable Knowledge of various subjects of Islam. The honour of being produced the first Arabu Tamil Tafsir goes to Palayam Habeeb Muhammda Hafil(Futuhabur Rahmaniyyah Fi Tarjamathi Tafsir…
Read More »சின்ன உவைஸ்னா லெப்பை ஆலிம் வலி
Shinna Uvaisna Lebbai Alim ( Death 1214 A.H) He was a son of Shaikh Abdul Qadir and a grand son of Peria Uvaisna Lebbai alim. He composed Hakeeyath Malai. He died on 1214 A.H. and was buried at Kodimara SiruNainar Mosque graveyard.
Read More »பகீஹ் சுலைமான் லெப்பை வலி
Fakkihu Sulaiman Lebbai Wali: (1162 – 1214 A.H / 1747 – 1802 A.D) Fakkihu Sulaiman Lebbai Alim was born on 1162 A.H. He was an Alim, Hafil and a Saint. His father name was Abdul Kareem Wali. Fakkihu Sulaiman Lebbai Wali was a student and a disciple of Sheikh…
Read More »சேக்னா லெப்பை வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலாா அன்ஹு
சேக்னா லெப்பை வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலாா அன்ஹு இவர்களது தர்ஹா மகுதூம் தெருவில் அமைந்துள்ள மகுதூம் பள்ளியில் உள்ளது. ரபியுல் அவ்வல் பிறை 14 ஹிஜ்ரி 1177 இவர்கள் மறைந்த தினமாகும். இவர்கள் பல அரபி மற்றும் தமிழ் கிரந்தங்களை ஏற்றி உள்ளார்கள் மேலும் பல தமிழ் பாடல்களை அரபியில் மொழி பெயர்த்து உள்ளார்கள் இவர்களது மகனார் காட்டு தைக்கா அரூஸியா பள்ளியில்ம மறைந்துவாழும் தைக்கா லெப்பை என்று அழைக்கப்படக்கூடிய…
Read More »ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் வலி
Shaikh Abdul Qadir Alim Wali: (Mathulam Palam Lebbai Appa )(Death 1136 A.H) He was a son of Shaikh Mahmood Lebbai Alim Wali. Both father and son were great scholars and saints. Shaikh Abdul Qadir Wali was called as Mauthulai Palam Lebbai Appa because once on the request of…
Read More »முஹம்மது லெப்பை வலி
மாதிஹூர் ரசூல் அஷ்ஷெய்கு சதக்கதுல்லா அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹுவின் ஏக புதல்வர் முஹம்மது லெப்பை வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு ஆமினா, கதீஜா, ஜைனப், உம்மு ஹானி மற்றும் சாரா உம்மா ரலியல்லாஹு தஆலா அன்ஹும் அஜ்மயீன் என்ற ஐந்து சகோதரிகள் . அரபி இலக்கண இலக்கியங்களை எளிதாக கற்றுக் கொள்ள உதவும் மீzஜான் எனும் கிரந்தத்தை எழுதியவர்கள் பேரரசர் ஔரங்கசீப் பாதுஷா ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ…
Read More »பேர் மஹ்மூது மஜ்தூபு வலி
Pair Mahmood Majtub Wali: ( 1125 A.H / 1714 A.D) பேர் மஹ்மூத் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் மகான் பெரிய லெப்பை அப்பா ரலியல்லாஹூ தஆலா அன்ஹு அவர்களோடு நெருங்கிய நட்பும் கொண்டிருந்தார்கள் ஏதாவது பொருட்கள் காணாமல் போய்விட்டால் இவர்கள் பெயரில் ஃபாத்திஹா ஓதினால் பொருட்கள் திரும்ப கிடைத்துவிடும்…
Read More »குடும்ப பட்டப் பெயர்கள்
அல்லாஹு சுபுஹான ஹுவத்தஆலா முதல் மனிதராம் ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்து அவர்கள் மூலம் அவர்களின் துணைவியான ஹஜ்ரத் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்தான். இவர்களின் மூலம் மனித வர்க்கத்தையே பல்கிப் பெருகச் செய்தான். மனிதர்கள் பல்கிப் பெருகியதும் பல்வேறு இனங்களாக, கோத்திரங்களாக, வமிசங்களாக தங்கள் நடைமுறை பழக்கவழக்கங்கள் மற்றும் இன்னபிற காரணங்களால் பிரிந்தனர். அவர்கள் அவ்வாறு பிரிந்தபின் தங்களது இனம், கோத்திரம், குடும்பத்திற்கென்று பெயர்கள் வைத்துக் கொண்டார்கள்.…
Read More »அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் யார்?
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் யார்? தொகுப்பு:-மௌலானா மௌலவி எம். முஹம்மது நூஹ் பாழில் பாகவி அவர்கள். சுன்னத் வல் ஜமாஅத்திலிருந்து பிரிந்து போன பல்வேறு மாறுபட்ட புதுக் கொள்கைக்காரர்கள் தாங்களே உண்மையான சுன்னத்த வல் ஜமாஅத்தினர் என்றும் மற்றவர்கள் எல்லோரும் பித்அத்வாதிகள், ஷpர்க்கைச் செய்பவர்கள் என்றும் வாதிடுகின்றனர். ஷரீஅத்தின் ஆதாரங்கள் அனைத்தும் தங்களுக்கே சாதகமாக இருக்கிறது என்றும் சாதிக்கின்றனர். இத்தகைய புதுக் கொள்கைக்காரர்கள் குர்ஆன் ஆயத்துக்களுக்கும், நபி பெருமானாரின் ஹதீதுகளுக்கும்…
Read More »