Uncategorized
வாவு பெண்கள் தைக்கா
ஆறாம் பள்ளித் தெருவில் ஆறாம் பள்ளிக்கு மேற் புறம் அமைந்துள்ளது. பிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல்.…
Read More »பாத்திமா நாயகி பெண்கள் தைக்கா
பிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு பெருநாட்கள் தொழுகை நடத்துதல். ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1…
Read More »கதீஜா நாயகி பெண்கள் தைக்கா
பிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு பெருநாட்கள் தொழுகை நடத்துதல். ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1…
Read More »முஹிய்யித்தீன் ஆண்டவர்கள் பெண்கள் தைக்கா
சீதக்காதி நகரில் உள்ளது. பிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு பெருநாட்கள் தொழுகை நடத்துதல். ரபியுல்…
Read More »ஜன்னத்துல் காதிரிய்யா தைக்கா
சதுக்கைத தெருவில் பெரிய சதுக்கைக்கு மேற்புறமாக செய்குனா ஸூபி ஹஜ்ரத் அவர்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ளது. பிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27…
Read More »செண்டு ஆலிம் பெண்கள் தைக்கா
குத்துக்கல் தெரு-காட்டுத் தைக்காத் தெருவிற்கு இடைப்பட்ட ரோட்டில் அமைந்துள்ளது. பிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு…
Read More »ஷாஹிதிய்யா பெண்கள் தைக்கா
கோமான் மேலத் தெருவில் அமைந்துள்ளது. பிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு பெருநாட்கள் தொழுகை நடத்துதல்.…
Read More »பெண்கள் தைக்காக்கள்
எந்த ஊருக்கும் இல்லாத தனியான இடம் காயல்பட்டணத்திற்கு உண்டு. பெண்கள் வந்து செல்வதற்கென்று தனியான பாதைகள்(முடுக்குகள்) இங்குண்டு. பெண்கள் தனியாக வணக்க வழிபாடுகள் நடத்துவதற்கென்று தனியாக தைக்காக்கள் இங்குண்டு. ஆண்கள் இமாம்களாக மறைவாக நின்று தொழுகை நடத்துவார்கள். சில சமயம் பெண்கள் இமாமாக நின்று தொழுகை நடத்துவதும் உண்டு. சிறுவர்களுக்கான மத்ரஸாக்கள், அவர்களுக்கான போட்டிகள் நடத்துவதும் மீலாது விழாக்கள், கந்தூரி விழாக்கள் நடத்துவதும் பெண்களை ஹஜ்ஜிற்கு வழி…
Read More »தைக்கா ஸாஹிபு வலி ரலியல்லாஹு அன்ஹு
செய்கு அப்துல் காதிர் என்ற தைக்கா ஸாஹிபு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜ்ரத் உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மூத்த மகனாக காயல்பட்டணத்தில் ஹிஜ்ரி 1191 ல் பிறந்தார்கள். தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை முழுவதும் சென்று இஸ்லாத்தை பரப்பினார்கள். இவர்கள் தமிழ் மற்றும் அரபி மொழிகளில் பாடல்கள் இயற்றியுள்ளார்கள். அதில் 'அஹ்மதுல்லா' என்ற பைத் மிகப் பிரபலமாக விளங்குகிறது. ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்…
Read More »பெரிய முத்து வாப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு
பெரிய முத்துவாப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு: செய்யிது அஹ்மது வலி என்ற பெரிய முத்துவாப்பா அவர்கள் ஷெய்கு இஸ்மாயில் வலி அவர்களின் மகனாக ஹிஜ்ரி 1187 ல் பிறந்தார்கள். சிறுவயதிலேயே ஹாபிழாக திகழ்ந்தார்கள். இவர்கள் நாகூரில் உள்ள குத்பு வஜ்ஹுத்தீன் என்ற ஞானாசிரியடம் பைஅத் பெற்றார்கள். இவர்கள் 7 வருடம் காடுகளில் சுற்றித் திரிந்து தவம் செய்தார்கள். பின்பு முத்து வியாபாரம் செய்தார்கள். இவர்கள் ஹிஜ்ரி 1293 ல்…
Read More »