Uncategorized
ஆயிஷh சித்தீகா பெண்கள் அரபிக் கல்லூரி
ஆயிஷh சித்தீகா பெண்கள் அரபிக் கல்லூரி
Read More »முஅஸ்கர் ரஹ்மான் பெண்கள் அரபிக்கல்லூரி
மகளிரின் மார்க்க அறிவை மேம்படுத்தவும் அவர்களின் கலாச்சாரத்தை புனித இஸ்லாமிய நெறியில் சீரமைக்கவும் அவர்களின் ஒழுக்கவியலை மேம்படுத்தவும் காயல்பட்டனத்தில் 1988ம் ஆண்டு முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரி இறையருளால் துவக்கப்பட்டது. இவ்விருபது ஆண்டு காலத்தில் 450க்கும் அதிகமான ஆலிமாக்களை உருவாக்கிய இக்கல்லூரி கடந்த பத்து ஆண்டு காலத்திற்கு முன்பு பெண்களுக்கென ஹிஃப்ழுல் குர்ஆன் மத்ரஸாவையும் துவக்கியது. அதில் இன்றுவரை 65க்கும் மேற்பட்ட ஹாஃபிழாக்கள் உருவாகியுள்ளார்கள். …
Read More »முஹ்யித்தீன் மத்ரஸத்துந் நிஸ்வான்
இது முஹ்யித்தீன் பெரிய கல் தைக்கா கடற்கரை தெருவில் அமைந்திருக்கிறது. சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை இளம் சிறார்களின் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. ஈமானின் அகமியங்கள்,வுளுவின் விபரங்கள்,தொழுகை சட்டங்கள், பூமான் நரியின் புனித துஆக்கள் போன்ற அடிப்படைக் கல்வியை மழலையருக்கு விடுமுறை நாட்களில் கற்று கொடுக்கப்படுகிறது. இம் மத்ரஸா ஆரம்பிக்கப்பட்டு சுமார் 25 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆதாரம்: ஞானச்சுடர்…
Read More »லுகவி முஹம்மது லெப்பை வலி ரலியல்லாஹு அன்ஹு
இவர்கள் நுஸ்கி வலி அவர்களின் வம்சாவழியில் வந்தவர்கள். உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு, சின்ன பாலப்பா, இரக்கை வெட்டி ஆலிம் ஆகியோர்களின் உஸ்தாது இவர்கள்.இவர்கள்தான் முதன் முதலில் அரபும், அரபுத்தமிழும் கொண்ட அகராதியை தொகுத்தவர்கள். இவர்களின் மறைவு ஹிஜ்ரி 1226 ரமலான் பிறை 18. அடக்கஸ்தலம் மொகுதூம் பள்ளி குத்துக்கல் தெரு பகுதி.
Read More »ஐக்கிய விளையாட்டுச் சங்கம்!
1950 ல் ஆர்வமுள்ள வாலிபர்களால் ஐக்கிய விளையாட்டுச் சங்கம் தொடங்கப்பட்டது. 1955ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அச்சமயத்தில் கால்பந்து விளையாட்டில் மக்கள் ஆர்வமுள்ளவர்களாக இருந்ததால் இச்சங்கமும் கால்பந்து விளையாட்டிற்வு ஏற்ப உருவாக்கப்பட்டது. முதல் கால்பந்து போட்டி 1958 ம் ஆண்டு நடைபெற்றது. 1974 ம் ஆண்டு முதல் அகில இந்திய கால்பந்நாட்ட போட்டிக் குழு மற்றும் தமிழ்நாடு கால்பந்நாட்ட போட்டிக் குழு அனுமதி பெற்று போட்டிகள் நடத்தப்படுகிறது.…
Read More »வாவு வஜீஹா பெண்கள் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி
வாவு SAR அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. B.A.ஆங்கிலம்,B.B.A.,B.Com.,B.Sc.கணிணியியல்,B.Sc.கணிதம்,B.Sc. தகவல் தொழில்நுட்பம் மற்றும் M.A.ஆங்கிலம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொடர் நெறி கல்வி இயக்கம் சீழ் பயிலரங்கம் பயிற்சி மையம் கல்லூயில் நடைபெற்று வருகிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொடர் நெறி கல்வி இயக்கம் சீழ் பயிலரங்னம் பயிற்சி மையம் கல்லூயில் நடைபெற்று வருகிறது. Wavoo Wajeeha Women’s College of Arts & Science Run by…
Read More »மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை
கி.பி.1895 ல் ஆரம்பிக்கப்பட்ட மிகப் பழமையான மத்ரஸா. புதுப்பள்ளி வளாகத்தில் இது அமைந்துள்ளது. 1. பிரதி வாரம் வெள்ளி, ஞாயிறு சன்மார்க்க கல்வி கற்று கொடுத்தல். 2. சன்மார்க்க போட்டிகள், சன்மார்க்க நிகழ்ச்சிகள்,தப்ஸ், உடற்பயிற்சி, மாணவர்கள் பேரணி, உள்ளுர்-வெளியூர் பைத் பிரிவுகள் இயங்குகின்றன.சிறுவர்களைக் கொண்ட தப்ஸ் பிரிவு இதன் சிறப்பம்சம் ஆகும். தப்ஸ் பிரிவினர் உள்ளுர், தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிகழ்ச்சிகள் நடத்துவதில் பெயர்…
Read More »அரூஸுல் ஜன்னாஹ் பெண்கள் அரபிக் கல்லூரி
1983 ம் ஆண்டு செப்டம்பர் 17 (ஹிஜ்ரி 1403 அரஃபா தினம்) தீவுத் தெருவிலுள்ள ஒரு சிறிய வீட்டில் 13 மாணவியரைக் கொண்டு அதிராம்பட்டினம் உஸ்வத்துர் ரஸூல் மத்ரஸாவின் நாழிர் அப்துஷ ஷக்கூர் ஆலிம் அவர்களால் மத்ரஸா ஆரம்பிக்கப் பட்டது. மேலும் 17 மாணவிகள் சேர்க்கப்பட்டு 30 மாணவிகளைச் சேர்த்து தீவுத் தெரு பெண்கள் தைக்காவிற்கு மத்ரஸா இடம் மாற்றப்பட்டது. இம் மத்ரஸாவை நிறுவியவர் டி.எம். ரஹ்மத்துல்லாஹ் ஹாஜி என்பவர்கள்.…
Read More »செய்யிது அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு.
இவர்களின் தந்தை பெயர் ஷாஹிது. பாட்டனார் முஹம்மது கரீம் மதனி ரலியல்லாஹு அன்ஹு அவர்களாவார்கள். செய்யிது அஹ்மது வலி அவர்கள் காயல்பட்டணம் கடற்கரை பள்ளியில் பல ஆண்டுகள் இமாமாக பணியாற்றியுள்ளார்கள். குர்ஆன் ஓதிக் கொடுத்து இருக்கிறார்கள். இவர்களின் மறைவு ஹிஜ்ரி 430 துல்ஹஜ் பிறை 8. அடக்கஸ்தலம் கோசுமறை பள்ளி அருகில்.
Read More »பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு.
இவர்களின் தகப்பனார் பெயர் செய்கு ஸலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். இவர்கள் கல்விக் கடலாகவும், மறைவான கல்வியில் மேம்கட்டும் திகழ்ந்தார்கள். இவர்களுக்கு பெண் வாரிசுகள்தான் உண்டு. காதிரிய்யா கொடிமா சிறுநெய்னார் பள்ளியில் மேற்குப் பகுதியில் அடங்கப்பட்டிருக்கும் மகான் அப்துற் றஹ்மான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர்களின் மகளை மணந்த மருமகனாவார்கள். இவர்களிடம் கற்ற பலர் மார்க்க அறிஞர்களாகவும், மாபெரும் வலியாகவும் திகழ்ந்துள்ளார்கள். இவர்களின் சீடர்களில்…
Read More »