Uncategorized
ஹாஜியப்பா தைக்கா பள்ளி
மொகுதூம் பள்ளியில் அடங்கப்பட்டிருக்கும் மகான் நுஸ்கி வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மருமகனார் மகான் ஷெய்கு முஹம்மது ஹாஜி அப்பா அவர்களால் தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஹாஜி அப்பா தைக்கா தெருவில் இறை தியானம் செய்வதற்கு தைக்கா ஒன்று உருவாக்கப்பட்டது. தைக்காவை உருவாக்கிய மகான் மறைந்த பின் காலப்போக்கில் இது பள்ளியாக மாற்றப்பட்டது. மகான் ஷெய்கு முஹம்மது ஹாஜி அப்பா அவர்களின் அடக்கஸ்தலம் இப் பள்ளியிலேயே அமைந்துள்ளது. மகான் அவர்களுக்கு…
Read More »அரூஸிய்யா தைக்கா பள்ளி
காட்டுத் தைக்கா தெருவில் இப் பள்ளிவாசல் அமைந்துள்ளது. காட்டுத் தைக்கா இருந்த இடத்தில் இப் பள்ளிவாசல் கட்டப்பட்டு 1952 ல் திறந்து வைக்கப்பட்டது. 1. ரமலான் மாதம் பிறை 1 முதல் 30 வரை இரவு முழுக் குர்ஆன்ஓதி தராவீஹ் தொழ வைத்து பிறை 29 அன்று தமாம் செய்தல். பிறை 29 அன்று தஸ்பீஹ் தொழுகை .ரமலான் பிறை 1 முதல் 30 வரை மாலை பொதுமக்களுக்கு நோன்பு…
Read More »அப்பா பள்ளி
மஸ்ஜிது என்ற அரபி சொல் சுஜுது என்ற அரபி மூல பதத்திலிருந்து வந்தது. ஆகவே பள்ளிவாசல் என்பது வல்ல அல்லாஹ்வை தொழுவதற்குரிய இடமாகும். அல்லாஹ்வை வணங்குவதற்குரிய இடத்தில் வீண்ப் பேச்சுக்களும், வீண் செயல்களும் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆனைக் கூட சப்தமாக ஓதுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆகவே தக்வாவைக் கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் நமதூரில் பள்ளியை கட்டும்போது உள் பள்ளி, வெளிப் பள்ளி என்று பிரித்துக்…
Read More »குட்டியப்பா பள்ளி
காயல்பட்டணத்தின் ஆரம்பகால வரலாற்றோடு தொடர்புள்ள பள்ளி இது. கோமான் தெரு முதல் காட்டுத் தெரு வரை ஒரே தெரு அமைக்கப்பட்டதும் அத் தெருக்களில் பல பள்ளிகள் கட்டப்பட்டதில் கட்டப்பட்ட ஒரு பள்ளியாகும். காட்டுப்பகுதியாக இருந்த இப்பகுதியில் தற்போது குடியிருப்புகள் வந்துவிட்டன. இப்பள்ளிக்கு அருகிலுள்ள அலியார் தெருவில் பூவப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அடங்கியுள்ளார்கள்.
Read More »மரைக்கார் பள்ளி
மரைக்கார் பள்ளி தெருவில் இப் பள்ளி அமைந்துள்ளது. நகரின் பழம் பெரும் பள்ளிகளில் இதுவும் ஒன்று. ஐந்து ரத்தினங்களை பெற்றெடுத்த மகான் ஹஜ்ரத் சுலைமான் வலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்ஹா ஷரீப் இங்குள்ளது. இவர்களின் பெயரால் வருடந்தோறும் கந்தூரி விழா எடுக்கப்பட்டு வந்தது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இப் பள்ளி புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது.
Read More »கடைப்பள்ளி
காயல்பட்டணம் பரிமார் தெருவில் இப் பள்ளி அமைந்துள்ளது. புனித மக்காவிலுள்ள கஃபாவில் ஹஜ்ருல் அஸ்வத் பதிக்கப்பட்டிருக்கும் மூலைக்கு நேரே வடமேற்கு திசையில் 280 டிகிரியில் காயல்பட்டணம் அமைந்துள்ளது. அதிலும் இப்பள்ளி மிஃராபே கஃபாவிற்கு மிகச்சரியாக இருக்கிறது எனக் கூறி தங்களின் எல்லாத் தொழுகைகளையும் இப் பள்ளியிலேயே தொழுது வந்துள்ளனர் ஹஜ்ரத் சின்ன முத்துவாப்பா ஒலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். இப் பள்ளிக்கு மையவாடி உள்ளது.
Read More »ஹாபிழ் அமீர் அப்பா பள்ளி
காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார் பள்ளியில் அடங்கப்பட்டிருக்கும் மகான் பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவரான மகான் ஹாபிழ் அமீர் அப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரால் கட்டப்பட்டிருக்கும் இப் பள்ளி பெரிய நெசவு தெருவின் தென் கோடியில் அமைந்துள்ளது. இம் மகான் இங்கேயே அடங்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பிரதி வருடம் துல் கஃதா மாதம் பிறை 14 அன்று சிறப்பாக கந்தூரி கொண்டாடப்படுகிறது. …
Read More »செய்கு சலாஹுதீன் பள்ளி (மேலப்பள்ளி)
மஸ்ஜிது என்ற அரபி சொல் சுஜுது என்ற அரபி மூல பதத்திலிருந்து வந்தது. ஆகவே பள்ளிவாசல் என்பது வல்ல அல்லாஹ்வை தொழுவதற்குரிய இடமாகும். அல்லாஹ்வை வணங்குவதற்குரிய இடத்தில் வீண்ப் பேச்சுக்களும், வீண் செயல்களும் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆனைக் கூட சப்தமாக ஓதுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆகவே தக்வாவைக் கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் நமதூரில் பள்ளியை கட்டும்போது உள் பள்ளி, வெளிப் பள்ளி என்று பிரித்துக்…
Read More »செய்குஹுஸைன் பள்ளி
ஹஜ்ரத் செய்கு ஹுஸைன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அடங்கியுள்ள பகுதியையொட்டி இப்பள்ளி கட்டப்பட்டுள்ளது. தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தையொட்டி இப்பள்ளி அமைந்துள்ளது. மலையாள மகாராஜா மகள் சுகமில்லாமல் பலராலும் வைத்தியம் செய்ய இயலாத நிலையில் இப்பள்ளியில் இருந்த வைத்தியர் வைத்தியம் செய்து குணப்படுத்தியதால் அந்த மகராஜரால் இப்பள்ளி கட்டப்பட்டது.இவர்கள் பெயர் செய்யிது முஹம்மது வலி ரலியல்லாஹு அன்ஹு என்ற பெரிய வைத்தியரப்பா. குடிமக்கள்…
Read More »மொகுதூம் பள்ளி
சுமார் 1200 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி. ஹஜ்ரத் காழி அலாவுத்தீன் வலி அவர்களின்பாட்டனார் அவர்கள் இப் பள்ளியைக் கட்டியதாக தெரிகிறது. இப் பள்ளி மையவாடியில் 12000 க்கும் மேலான இறைநேசர்கள் அடங்கியுள்ளனர் என்று தைக்கா ஸாஹிபு வலியுல்லாஹ் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறியுள்ளனர். இப் பள்ளியில் காழியார் முஹல்லா நிகாஹ் தஃப்தர் உள்ளது. 1. முஹர்ரம் மாதம் இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா…
Read More »