கற்புடையார் பள்ளி
கீழ நெய்னார் தெருவில் அமைந்துள்ள பள்ளி இது. மிகப் பழமையான பள்ளிகளில் ஒன்று. இப்பள்ளிக்கருகே குளம் ஒன்றுள்ளது. முஹம்மது அபுபக்கர் வலி ரவியல்லாஹு அன்ஹு அவர்கள் இங்கு அடங்கியுள்ளார்கள். இவர்களுக்கு வருடாவருடம் கந்தூரி விழா எடுக்கப்படுகிறது.
காயல்பட்டினத்தில் நிழல் இல்லா நேரம் – நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேரடியாக கண்டு மகிழ்ந்தார்கள்
நிழல் இல்லா நேரம் காயல்பட்டினத்தில் 2026ஏப்ரல் 12 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி 14 நிமிடங…

