நோன்பின் மக்ரூஹ்கள்
1. ஹைலு, ஜனாபத் குளிப்பை பஜ்ரு உதயமாகும்வரை பிற்படுத்துவது.
2. ஆகாரப் பொருள்களை ருசி பார்ப்பது.
3. பகல் முழுவதும் வாய் மூடி இருப்பது.
4. பகல் முழுவதும் வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது.
.5.உளு செய்யும்போது வாய், மூக்குக்கு தண்ணீரை அளவு கடந்து செலுத்துவது.
6. லுஹருக்குப் பின்னால் பல் துலக்குவது.
திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…