Home Uncategorized அரூஸிய்யா தைக்கா பள்ளி

அரூஸிய்யா தைக்கா பள்ளி

    

காட்டுத் தைக்கா தெருவில் இப் பள்ளிவாசல் அமைந்துள்ளது. காட்டுத் தைக்கா இருந்த இடத்தில் இப் பள்ளிவாசல் கட்டப்பட்டு 1952 ல் திறந்து வைக்கப்பட்டது.

1.  ரமலான் மாதம் பிறை 1 முதல் 30 வரை இரவு முழுக் குர்ஆன்ஓதி தராவீஹ் தொழ வைத்து பிறை 29 அன்று தமாம் செய்தல்.  பிறை 29 அன்று தஸ்பீஹ் தொழுகை  .ரமலான் பிறை 1 முதல் 30 வரை மாலை பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி குடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறை1 முதல் 30 வரை வித்ரிய்யா ஷரீபு ஓதுதல்.

8. நோன்புப் பெருநாள், ஹஜ்பெருநாள் தொழுகை  நிகழ்த்தப்பெறும்.   

Check Also

நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!

அன்புடையீர், இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!…