October 14, 2025

Kayalpatnam

  • Kayalpatnam
  • கல்வி
  • செய்திகள்
  • தலங்கள்
    • தர்ஹா
    • தைக்கா
    • பள்ளிவாசல்
    • பெண்கள் தைக்கா
  • பொது
  • வரலாறு
    • காயல்பட்டணம்
    • வலிமார்கள்
  • வழக்கங்கள்
  • 12 New Articles
    • 4 weeks ago திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
    • 4 weeks ago காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் – அதிகாரிகளுடனான சந்திப்பு
    • September 7, 2025 இன்று இரவு சந்திர கிரகணம்
    • September 1, 2025 ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி – Woondi ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு
    • September 1, 2025 12ஆம் ஆண்டு கந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெற்றது
    • September 1, 2025 நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!
    • August 31, 2025 மெகா அமைப்பின் இரத்த தான முகாம்கள்!
    • August 30, 2025 விநாயகர் ஊர்வலத்திற்கு காயல்பட்டினம் இஸ்லாமியர்கள் அளித்த வரவேற்பு
    • August 29, 2025 1500 வது மீலாது நபி நிகழ்வுகள் காயல்பட்டினத்தில்
    • August 28, 2025 கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber டாரிஃப் பிளான்கள் அறிவிப்பு
    • August 27, 2025 காயல்பட்டினத்திற்கு மிக அருக சர்வதேச விமான நிலையமாக மாறப்போகும் தூத்துக்குடி ஏர்போர்ட்
    • August 26, 2025 காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை உயர்த்தும் பணி விரைவில் நிறைவு
Home வரலாறு வலிமார்கள் (page 6)

வலிமார்கள்

  • நூஹ் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு.

    Editor February 6, 2009
    0 1,067

          மஞ்சக் கொல்லையில் அடங்கப்பட்டிருக்கும் செய்கு அப்துல் காதிர் லெப்பை என்ற அக்காது லெப்பை அவர்களின் மகனாக காயல்பட்டணத்தில் நூஹ் லெப்பை ஆலிம் வலி அவர்கள் பிறந்தார்கள். பதிமூன்று வயதில் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களிடம் சென்று முஹ்யித்தீன் அரபி ரலியல்லாஹு அன்ஹுஅவர்களின் புசூஸுல் ஹிகம் என்ற நூலை எடுத்தச் சென்று ஓதிக் கேட்டார்கள். அதற்கு அப்பா அவர்கள், ஆன்மீக ஆழிய கருத்துக் கொண்ட நூலாதலால், சிறு பிள்ளைக்கு ஓதிக் கொடுக்க…

    Read More »
  • ஸலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு

    Editor February 5, 2009
    0 921

          சுலைமான் வலி நாயகத்திற்கு ஐந்தாவது மகனாக கி.பி. 1051 ல் பிறந்தார்கள். இவர்களுக்கு தம் ஞான குரு பெரிய சம்சுத்தீன் வலி நாயபத்தின் தந்தையார் ஸலாஹுத்தீன்  அவர்கள் பெயரைச் சூட்டினார்கள். தம் சகோதரர் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களிடமே அனைத்துக் கல்விகளையும் கற்று தேர்ந்தார்கள். இவர்கள் அரபியில் 'உம்தத்துல் ஹுஜ்ஜாஜ்' என்ற நூலும், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மீது 'லர்ரஃபல் ஆலம்' என்ற புகழ்ப்பாவையும்  இயற்றியுள்ளார்கள்.…

    Read More »
  • ஹழரத் அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு

    Editor February 5, 2009
    0 705

         சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இரண்டாவது புதல்வராகிய அஹ்மது வலி அவர்கள் சிறந்த  மார்க்க மேதையாகவும், இறைநேசச் செல்வராகவும் விளங்கினார்கள். மஞ்சக் கொல்லைக்கு வந்து மக்களுக்கு மார்க்க அறிவுரை வழங்கி வந்தனர். அங்கேயே மணமுடித்து ஒரு மகனையும், பல பெண் மக்களையும் பெற்றனர். நூஹ் வலியுல்லாஹ் அவர்களின் தந்தை அக்காது லெப்பை என்னும் அப்துல் காதிர் வலி அவர்களிடமும் கல்வி பயின்றார்கள். அவர்கள் மஞ்சக் கொல்லையில் அடங்கப்பட்டுள்ளார்கள்.…

    Read More »
  • ஹழரத் அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு

    Editor February 5, 2009
    0 703

         சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இரண்டாவது புதல்வராகிய அஹ்மது வலி அவர்கள் சிறந்த  மார்க்க மேதையாகவும், இறைநேசச் செல்வராகவும் விளங்கினார்கள். மஞ்சக் கொல்லைக்கு வந்து மக்களுக்கு மார்க்க அறிவுரை வழங்கி வந்தனர். அங்கேயே மணமுடித்து ஒரு மகனையும், பல பெண் மக்களையும் பெற்றனர். நூஹ் வலியுல்லாஹ் அவர்களின் தந்தை அக்காது லெப்பை என்னும் அப்துல் காதிர் வலி அவர்களிடமும் கல்வி பயின்றார்கள். அவர்கள் மஞ்சக் கொல்லையில் அடங்கப்பட்டுள்ளார்கள்.…

    Read More »
  • ஹழரத் சின்ன சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு

    Editor February 5, 2009
    0 781

          மரைக்கார் பள்ளியில் மறைந்து வாழும் மகான் செய்கு சுலைமான் வலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மூத்த மகனாக ஹிஜ்ரி 1035 ஆம் ஆண்டு பிறந்தார்கள். தந்தையார் அவர்கள் இவர்களுக்கு தமது ஆன்மீக ஆசான் சம்சுத்தீன் வலி நாயகம் அவர்கள் பெயரை சூட்டி மகிழ்தார்கள்.      ஏழு வயதிலேயே திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்துவிட்டார்கள். தம் தந்தையிடமே மார்க்க,ஆன்மீக கல்விகளை கற்றார்கள். கராமத்துடையவர்களாகவும், நல்ல ஆபிதானவர்களாவும் திகழ்ந்தார்கள். இவர்கள்…

    Read More »
  • தைக்கா செய்கு முஹம்மது ஸாலிஹு வலி வலி ரலியல்லாஹு அன்ஹு

    Editor January 31, 2009
    0 801

         காயல் தந்த ஞான மாமேதை தைக்கா ஸாஹியு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமைப் புதல்வராக ஆமீனா அம்மையார் அவர்களின் மகனாக ஹிஜ்ரி 1242 ல் பிறந்தார்கள். தங்கள் தந்தையிடமே குர்ஆன், ஆன்மீகம்,மார்க்க கல்விகளைக் கற்று அவர்களிடம் பைஅத்தும், கிலாபத்தும் பெற்றார்கள். மஹ்லறா மௌலானா அப்துல்லாஹில் காதிரிய்யில் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பிரதம கலீபாக (கலீபத்துல் குலபாவாக)வும் திகழ்ந்து,காதிரிய்யா தரீகை உலகமெங்கும் பரப்பினார்கள். செய்யிதலி பாத்திமா என்ற…

    Read More »
  • மாதிஹுர் ரஸூல் செய்கு சதக்கத்துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு.

    Editor January 29, 2009
    0 1,416

          காயல்பட்டணத்தில் மரைக்கார் பள்ளியில் மறைந்து வாழும் செய்கு  சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மூன்றாவது மகனாக காயல்பட்டணத்தில் ஹிஜ்ரி 1042 ம ஆண்டு  இவ்வுலகில் அவதரித்தார்கள். தமது தந்தையின் பெயராகிய சதக்கா என்ற பெயரை இவர்களுக்கு சூட்டினார்கள். தம் தந்தையிடம் குர் ஆனை ஏழு வயதிற்குள்ளேயே ஓதி முடித்து மனனமும் செய்துவிட்டனர். தன் தந்தையிடமே மார்க்க சட்டதிட்டங்களையும் படித்தார்கள். \      தந்தை தமது மகனை உயர்தரமான…

    Read More »
  • தைக்கா ஸாஹிபு வலி ரலியல்லாஹு அன்ஹு

    Editor November 29, 2008
    0 1,229

           செய்கு அப்துல் காதிர் என்ற தைக்கா ஸாஹிபு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜ்ரத் உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மூத்த மகனாக காயல்பட்டணத்தில் ஹிஜ்ரி 1191 ல் பிறந்தார்கள். தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை முழுவதும் சென்று இஸ்லாத்தை பரப்பினார்கள். இவர்கள் தமிழ் மற்றும் அரபி மொழிகளில் பாடல்கள் இயற்றியுள்ளார்கள். அதில் 'அஹ்மதுல்லா' என்ற பைத் மிகப் பிரபலமாக விளங்குகிறது. ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்…

    Read More »
  • பெரிய முத்து வாப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு

    Editor November 28, 2008
    0 928

    பெரிய முத்துவாப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு: செய்யிது அஹ்மது வலி என்ற பெரிய முத்துவாப்பா அவர்கள் ஷெய்கு இஸ்மாயில் வலி அவர்களின் மகனாக ஹிஜ்ரி 1187 ல் பிறந்தார்கள். சிறுவயதிலேயே ஹாபிழாக திகழ்ந்தார்கள். இவர்கள் நாகூரில் உள்ள குத்பு வஜ்ஹுத்தீன் என்ற ஞானாசிரியடம் பைஅத் பெற்றார்கள். இவர்கள் 7 வருடம் காடுகளில் சுற்றித் திரிந்து தவம் செய்தார்கள்.   பின்பு முத்து வியாபாரம் செய்தார்கள். இவர்கள் ஹிஜ்ரி 1293 ல்…

    Read More »
  • ஆயிசா வலி(சொர்க்கத்துப் பெண்):

    Editor November 28, 2008
    0 843

         இவர்களின் அடக்கஸ்தலம் மேலப் பள்ளியில் உள்ளது. இவர்கள் ஹஜ்ரத் உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மச்சி முறையாகும். ஹஜ்ரத் உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள் இவர்கள் பேரில் மர்திய்யா இயற்றியுள்ளனர்.

    Read More »
Previous page Next page
Top Tags தர்ஹா அப்பா பள்ளி Kayalpatnam Woondi Aalim ஸியாரத் History ஜியாரத் கவிதை Ladies Thaika தர்கா ஸாம் ஷிஹாப்தீன் அப்பா தமிழ் காயல்பட்டினம் காயல்பட்டணம் சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ

Kayalpatnam, A 1300+ Year Old Heritage Town

© Copyright 2019 - Kayalpatnam.in; Powered by SmartSoft
  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact Us