October 13, 2025

Kayalpatnam

  • Kayalpatnam
  • கல்வி
  • செய்திகள்
  • தலங்கள்
    • தர்ஹா
    • தைக்கா
    • பள்ளிவாசல்
    • பெண்கள் தைக்கா
  • பொது
  • வரலாறு
    • காயல்பட்டணம்
    • வலிமார்கள்
  • வழக்கங்கள்
  • 12 New Articles
    • 4 weeks ago திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
    • 4 weeks ago காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் – அதிகாரிகளுடனான சந்திப்பு
    • September 7, 2025 இன்று இரவு சந்திர கிரகணம்
    • September 1, 2025 ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி – Woondi ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு
    • September 1, 2025 12ஆம் ஆண்டு கந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெற்றது
    • September 1, 2025 நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!
    • August 31, 2025 மெகா அமைப்பின் இரத்த தான முகாம்கள்!
    • August 30, 2025 விநாயகர் ஊர்வலத்திற்கு காயல்பட்டினம் இஸ்லாமியர்கள் அளித்த வரவேற்பு
    • August 29, 2025 1500 வது மீலாது நபி நிகழ்வுகள் காயல்பட்டினத்தில்
    • August 28, 2025 கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber டாரிஃப் பிளான்கள் அறிவிப்பு
    • August 27, 2025 காயல்பட்டினத்திற்கு மிக அருக சர்வதேச விமான நிலையமாக மாறப்போகும் தூத்துக்குடி ஏர்போர்ட்
    • August 26, 2025 காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை உயர்த்தும் பணி விரைவில் நிறைவு
Home செய்திகள்

செய்திகள்

  • திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!

    Editor 4 weeks ago
    0 103
    செய்திகள்

    பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PRTC) தற்போது திருச்செந்தூரிலிருந்து காரைக்கால் வரை ECR வழியாக நேரடி பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பாதை விவரம் இந்தப் பேருந்து பயணிகளுக்கு பல முக்கிய ஊர்களை இணைத்து செல்லும் வகையில் இயக்கப்படுகிறது. பாதையில் வரும் ஊர்கள்: தூத்துக்குடி சாயல்குடி இராமநாதபுரம் தொண்டி பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி வேளாங்கண்ணி நாகப்பட்டிணம் நாகூர் காரைக்காலில் இருந்து சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, சென்னை…

    Read More »
  • காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் – அதிகாரிகளுடனான சந்திப்பு

    Editor 4 weeks ago
    0 159
    செய்திகள்

    காயல்பட்டினம் ரயில் நிலைய பயனாளிகள் சங்கம் (KAYALPATTINAM RAILWAY STATION BENEFICIARIES ASSOCIATION – KRSBA) உருவாக்கப்பட்டதன் பின், ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து பலரும் பதிவிட்டு வருவதோடு, ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சங்கம் சார்பில் அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் கேட்க வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. IUML மாநாட்டை ஒட்டி நெல்லையில் இருந்த ஆலோசகர் KAM முஹம்மது அபூபக்கர் (Ex.MLA) அவர்கள்,…

    Read More »
  • இன்று இரவு சந்திர கிரகணம்

    Editor September 7, 2025
    0 140
    செய்திகள்

    சென்னை:  7ம் தேதி இரவு நிகழவுள்ள முழு சந்திர கிரஹணம், இரவு, 9:57 மணிக்கு துவங்கி, 85 நிமிடங்கள் நீடிக்கும். இதை, பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம். சென்னை பிர்லா கோளரங்கில் தொலைநோக்கியில் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரியன், -பூமி, -சந்திரன் போன்றவை ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரஹணம் நிகழ்கிறது. அந்த நேரத்தில், பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்தால், அது சந்திர கிரஹணம் அல்லது நிலவு மறைப்பு என…

    Read More »
  • 12ஆம் ஆண்டு கந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெற்றது

    Editor September 1, 2025
    0 121
    செய்திகள்

    காயல்பட்டினம் மஹ்லறா அரபிக் கல்லூரியில் 27 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி பல நூறு ஆலிம்களை உருவாக்கியவரும், காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் 33 ஆண்டுகள் இமாமாக பணியாற்றியவருமான, அல்ஹாஜுல் ஹரமைன், அல்முஹிப்பிர்ரஸுல், அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல்காதிர் ஆலிம் ஸுஃபி ஹழ்ரத் நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் கலீபாவும் மருமகனுமான அல்ஹாஜ் அஷ்ஷெய்கு ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாக்கவி காதிரி ஸுஃபி நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின்…

    Read More »
  • மெகா அமைப்பின் இரத்த தான முகாம்கள்!

    Editor August 31, 2025
    0 112
    செய்திகள்

    அன்புடையீர், இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) – கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், காயல்பட்டினத்தில் – அரசு இரத்த வங்கிகளுடன் இணைந்து – இரத்த தான முகாம்களை நடத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்டுள்ள 43 முகாம்கள் மூலமாக – 2114 பேர் இரத்த தானம் செய்துள்ளார்கள். இதில் – 1840 பேர் ஆண்கள்;…

    Read More »
  • விநாயகர் ஊர்வலத்திற்கு காயல்பட்டினம் இஸ்லாமியர்கள் அளித்த வரவேற்பு

    Editor August 30, 2025
    0 182
    செய்திகள்

    காயல்பட்டினத்தில் மதநல்லிணக்கத்திற்கான மற்றுமொரு நிகழ்வு நடைபெற்றது காயல் பட்டினம் கணபதீஸ்வரர் ஆலயம், உச்சினிமாகாளி அம்மன் கோவில் ஆகிய இடங்களில் இருந்தும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் காயல்பட்டினம் பஸ் நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தி நினைவு ஆர்ச் அருகே வந்தபோது ஏராளமான இஸ்லாமிய இளைஞர்கள் ஊர்வலத்தில் வந்தவர்களுக்கு குளிர்பானம் கொடுத்து உபசரித்தனர். காயல்பட்டினத்தில் நடைபெறும் மகான்களின் கந்தூரிகளில் இந்து சமுதாய மக்கள் பரவலாக பங்கு…

    Read More »
  • 1500 வது மீலாது நபி நிகழ்வுகள் காயல்பட்டினத்தில்

    Editor August 29, 2025
    0 165
    செய்திகள்

    காயல்பட்டினத்தில் வழமையாக ஒவ்வொரு வருடமும் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1 முதல் 12 வரை பள்ளிவாசல்கள் சங்கங்களில் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மௌலித் மஜ்லிஸ்களில் பங்கு பெறுவார்கள் பெண்கள் தைகாக்களில் சிறப்பாக சுப்ஹான மௌலித் மஜ்லிஸ்களும் புகழ் பாடல்கள் ரசூல் மாலை மஜ்லிஸ்களும் பங்கு பெறுவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது இந்த ஹிஜ்ரி வருடம் 1500 ஆவது பிறந்தநாள் நிகழ்வாக அமைந்துள்ளதால் மிகச் சிறப்பாக அணைத்து இடங்களிலும்…

    Read More »
  • கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber டாரிஃப் பிளான்கள் அறிவிப்பு

    Editor August 28, 2025
    0 151
    செய்திகள்

    கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber Internet சேவை துவங்கியதை அடுத்து, தற்போது நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டாரிஃப் பிளான்களை வெளியிட்டுள்ளது. வரம்பற்ற ஹை-ஸ்பீடு இணையம், இலவச அழைப்புகள், OTT பயன்பாடுகள் அனைத்தும் ஒரே பிளானில் – இனி கயல்பட்டின மக்கள் மெட்ரோ நகர தரமான டிஜிட்டல் அனுபவத்தை வீடுதோறும் பெற முடியும். மாதாந்திர கட்டணம் வேகம் OTT Apps சிறந்த பயன்பாடு ₹499* தொடக்க பிளான் அடிப்படை OTT +…

    Read More »
  • காயல்பட்டினத்திற்கு மிக அருக சர்வதேச விமான நிலையமாக மாறப்போகும் தூத்துக்குடி ஏர்போர்ட்

    Editor August 27, 2025
    0 373
    செய்திகள்

    தூத்துக்குடி: தமிழகத்தின் முக்கிய தொழில் மற்றும் துறைமுக நகரமாக விளங்கும் தூத்துக்குடி, இப்போது விமான போக்குவரத்திலும் புதிய உயரத்தை எட்டியுள்ளது. ரூ.381 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சர்வதேச முனைய கட்டிடம் தற்போது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இனி தூத்துக்குடி மக்கள் சர்வதேச பயணங்களையும் தங்களது சொந்த மாவட்டத்திலிருந்தே மேற்கொள்ளும் வசதி கிடைக்கிறது. புதிய முனையம் சுமார் 17,341 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு 20 இலட்சம் பயணிகளை…

    Read More »
  • காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை உயர்த்தும் பணி விரைவில் நிறைவு

    Editor August 26, 2025
    0 165
    செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை உயர்த்தும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பயணிகள் ஏறி இறங்கும் போது சந்திக்கும் சிரமங்களை நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மேம்படுத்தும் திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. அதிகாரிகள் தெரிவித்ததாவது, கூடிய விரைவில் இப்பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்றும் அதன் பிறகு பயணிகள் இன்னும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் ரயிலில் ஏறி இறங்க முடியும் என்றும் கூறினர். 405 மீட்டர்…

    Read More »
Next page
Top Tags சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ கவிதை காயல்பட்டணம் ஸியாரத் தர்கா Kayalpatnam History ஜியாரத் ஸாம் ஷிஹாப்தீன் அப்பா தமிழ் காயல்பட்டினம் தர்ஹா அப்பா பள்ளி Ladies Thaika Woondi Aalim

Kayalpatnam, A 1300+ Year Old Heritage Town

© Copyright 2019 - Kayalpatnam.in; Powered by SmartSoft
  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact Us