செய்திகள்
நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?
நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? உங்கள் பெயர் வந்துவிட்டதா? http://electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தில் EPIC நம்பரை பதிவு செய்து உடனே தெரிந்து கொள்ளுங்கள்! உங்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவலை உடனடியாகச் சரிபார்க்கலாம். SIR படிவம், வாக்காளர் பட்டியல், பெயர் சரிபார்ப்பு, ECI, EPIC நம்பர், இணையதளம், வாக்காளர், Election Commission, Voter Status, Electoral Search
Read More »தூத்துக்குடி ரயில்வே பராமரிப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்
தூத்துக்குடி ரயில்வே நிலையத்தில் நடைபெற உள்ள முக்கிய பராமரிப்பு பணிகள் காரணமாக, பல ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் மற்றும் ரத்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முத்து நகர் எக்ஸ்பிரஸ் (12694)டிசம்பர் 21 முதல் 23 வரை தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய ரயில், வாஞ்சி மணியாச்சியிலிருந்து இயக்கப்படும். முத்து நகர் எக்ஸ்பிரஸ் (12693)டிசம்பர் 20 முதல் 22 வரை சென்னையில் இருந்து புறப்படும் ரயில், வாஞ்சி மணியாச்சி வரை மட்டும் இயக்கப்படும். வாஞ்சி…
Read More »காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்
காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் வணிக வளாக கட்டிடங்களில் கட்டுமான குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவையின் மாநில செயலாளர் M.M. கப்பார் அசன் கூறியதுபோல், ஒப்பந்ததாரர் சிமெண்ட் பூச்சை சரியான முறையில் செய்யாமல் விட்டிருப்பதும், கான்கிரீட் பில்லர்கள் வெயிலில் காயவிட்டு வைக்கப்பட்டுள்ளதும் பூரண நீர் பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றன. இதனால் கட்டிடங்களின் நீடித்த நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பில் கேள்விகள் எழுகின்றன.…
Read More »மொகுதூம் பள்ளி மையவாடியில் உள்ள நடு கற்கள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு அடையாளங்கள் அழிக்கப்படுகின்றதா ?
பழைய பெரிய கல்வெட்டுகள் மண்ணுக்குள் புதைக்கப்படுகின்றன கல்வெட்டுகளையும் புராதான சின்னங்களையும் பாதுகாப்பது சுன்னத் வல் ஜமாத்தினரின் வழமை ஆனால் அதற்கு நேர் மாறாக உள்ள தப்லீக் ஜமாத்தினர் மற்றும் தவ்ஹீத் ஜமாத்தினர் இவற்றை பல்வேறு காரணங்களைச் சொல்லி அழித்து வருகிறார்கள். நேரடியாக சொல்ல முடியாத அவர்கள் பள்ளியை விரிவாக்கம் செய்கின்றோம் மையவாடியை துப்புரவு செய்கின்றோம் என்ற வசீகர வழிகளின் நமது வாழ்க்கை சுவற்றினை அழித்து வருகிறார்கள் இதற்கான தண்டனையை நாம்…
Read More »சென்னை – தூத்துக்குடி விமான சேவை வலி பெறுகிறது: தினம் 7 விமானங்கள்!
SpiceJet விமான நிறுவனம் சென்னை – தூத்துக்குடி பாதையில் புதிய சேவைகளை ஆரம்பித்துள்ளது.இதன் மூலம் இந்த வழித்தடத்தில் தினமும் மொத்தம் 7 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இந்த முன்னேற்றம் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கும். வணிகப் பயணிகள், சுற்றுலா பயணிகள், கடல் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்கள் என பலருக்கும் இது வேகமான மற்றும் வசதியான பயண வாய்ப்பை உருவாக்குகிறது.…
Read More »பேசும் படம்: 1945-ம் ஆண்டு காயல்பட்டினம் மஜ்லிஸுல் கெளது மீலாது விழா – வரலாறு புத்துயிர் பெறுகிறது!
13 & 14 ஏப்ரல் 1945 — காயல்பட்டினம் நகரில் செயல்பட்ட மஜ்லிஸுல் கெளது மன்றம் சார்பில் நடந்த மீலாது கெளது விழாவின் அரிய புகைப்படம் இன்று மறுபடியும் பேசுபொருளாகியுள்ளது. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில், காலத்தால் மறக்க முடியாத பல தேசப் புதல்வர்கள் கலந்து கொண்டதாக மூத்தோர் பதிவு செய்கின்றனர். குறிப்பாக, பேரறிஞர் அண்ணா நாவலர் திருப்பூர் A. M. முகைதீன் உள்ளிட்ட தலைவர்கள் அந்த மேடையில்…
Read More »திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PRTC) தற்போது திருச்செந்தூரிலிருந்து காரைக்கால் வரை ECR வழியாக நேரடி பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பாதை விவரம் இந்தப் பேருந்து பயணிகளுக்கு பல முக்கிய ஊர்களை இணைத்து செல்லும் வகையில் இயக்கப்படுகிறது. பாதையில் வரும் ஊர்கள்: தூத்துக்குடி சாயல்குடி இராமநாதபுரம் தொண்டி பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி வேளாங்கண்ணி நாகப்பட்டிணம் நாகூர் காரைக்காலில் இருந்து சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, சென்னை…
Read More »காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் – அதிகாரிகளுடனான சந்திப்பு
காயல்பட்டினம் ரயில் நிலைய பயனாளிகள் சங்கம் (KAYALPATTINAM RAILWAY STATION BENEFICIARIES ASSOCIATION – KRSBA) உருவாக்கப்பட்டதன் பின், ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து பலரும் பதிவிட்டு வருவதோடு, ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சங்கம் சார்பில் அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் கேட்க வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. IUML மாநாட்டை ஒட்டி நெல்லையில் இருந்த ஆலோசகர் KAM முஹம்மது அபூபக்கர் (Ex.MLA) அவர்கள்,…
Read More »இன்று இரவு சந்திர கிரகணம்
சென்னை: 7ம் தேதி இரவு நிகழவுள்ள முழு சந்திர கிரஹணம், இரவு, 9:57 மணிக்கு துவங்கி, 85 நிமிடங்கள் நீடிக்கும். இதை, பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம். சென்னை பிர்லா கோளரங்கில் தொலைநோக்கியில் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரியன், -பூமி, -சந்திரன் போன்றவை ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரஹணம் நிகழ்கிறது. அந்த நேரத்தில், பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்தால், அது சந்திர கிரஹணம் அல்லது நிலவு மறைப்பு என…
Read More »12ஆம் ஆண்டு கந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெற்றது
காயல்பட்டினம் மஹ்லறா அரபிக் கல்லூரியில் 27 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி பல நூறு ஆலிம்களை உருவாக்கியவரும், காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் 33 ஆண்டுகள் இமாமாக பணியாற்றியவருமான, அல்ஹாஜுல் ஹரமைன், அல்முஹிப்பிர்ரஸுல், அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல்காதிர் ஆலிம் ஸுஃபி ஹழ்ரத் நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் கலீபாவும் மருமகனுமான அல்ஹாஜ் அஷ்ஷெய்கு ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாக்கவி காதிரி ஸுஃபி நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின்…
Read More »









