செய்திகள்
இன்று இரவு சந்திர கிரகணம்
சென்னை: 7ம் தேதி இரவு நிகழவுள்ள முழு சந்திர கிரஹணம், இரவு, 9:57 மணிக்கு துவங்கி, 85 நிமிடங்கள் நீடிக்கும். இதை, பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம். சென்னை பிர்லா கோளரங்கில் தொலைநோக்கியில் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரியன், -பூமி, -சந்திரன் போன்றவை ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரஹணம் நிகழ்கிறது. அந்த நேரத்தில், பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்தால், அது சந்திர கிரஹணம் அல்லது நிலவு மறைப்பு என…
Read More »12ஆம் ஆண்டு கந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெற்றது
காயல்பட்டினம் மஹ்லறா அரபிக் கல்லூரியில் 27 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி பல நூறு ஆலிம்களை உருவாக்கியவரும், காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் 33 ஆண்டுகள் இமாமாக பணியாற்றியவருமான, அல்ஹாஜுல் ஹரமைன், அல்முஹிப்பிர்ரஸுல், அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல்காதிர் ஆலிம் ஸுஃபி ஹழ்ரத் நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் கலீபாவும் மருமகனுமான அல்ஹாஜ் அஷ்ஷெய்கு ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாக்கவி காதிரி ஸுஃபி நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின்…
Read More »மெகா அமைப்பின் இரத்த தான முகாம்கள்!
அன்புடையீர், இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) – கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், காயல்பட்டினத்தில் – அரசு இரத்த வங்கிகளுடன் இணைந்து – இரத்த தான முகாம்களை நடத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்டுள்ள 43 முகாம்கள் மூலமாக – 2114 பேர் இரத்த தானம் செய்துள்ளார்கள். இதில் – 1840 பேர் ஆண்கள்;…
Read More »விநாயகர் ஊர்வலத்திற்கு காயல்பட்டினம் இஸ்லாமியர்கள் அளித்த வரவேற்பு
காயல்பட்டினத்தில் மதநல்லிணக்கத்திற்கான மற்றுமொரு நிகழ்வு நடைபெற்றது காயல் பட்டினம் கணபதீஸ்வரர் ஆலயம், உச்சினிமாகாளி அம்மன் கோவில் ஆகிய இடங்களில் இருந்தும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் காயல்பட்டினம் பஸ் நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தி நினைவு ஆர்ச் அருகே வந்தபோது ஏராளமான இஸ்லாமிய இளைஞர்கள் ஊர்வலத்தில் வந்தவர்களுக்கு குளிர்பானம் கொடுத்து உபசரித்தனர். காயல்பட்டினத்தில் நடைபெறும் மகான்களின் கந்தூரிகளில் இந்து சமுதாய மக்கள் பரவலாக பங்கு…
Read More »1500 வது மீலாது நபி நிகழ்வுகள் காயல்பட்டினத்தில்
காயல்பட்டினத்தில் வழமையாக ஒவ்வொரு வருடமும் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1 முதல் 12 வரை பள்ளிவாசல்கள் சங்கங்களில் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மௌலித் மஜ்லிஸ்களில் பங்கு பெறுவார்கள் பெண்கள் தைகாக்களில் சிறப்பாக சுப்ஹான மௌலித் மஜ்லிஸ்களும் புகழ் பாடல்கள் ரசூல் மாலை மஜ்லிஸ்களும் பங்கு பெறுவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது இந்த ஹிஜ்ரி வருடம் 1500 ஆவது பிறந்தநாள் நிகழ்வாக அமைந்துள்ளதால் மிகச் சிறப்பாக அணைத்து இடங்களிலும்…
Read More »கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber டாரிஃப் பிளான்கள் அறிவிப்பு
கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber Internet சேவை துவங்கியதை அடுத்து, தற்போது நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டாரிஃப் பிளான்களை வெளியிட்டுள்ளது. வரம்பற்ற ஹை-ஸ்பீடு இணையம், இலவச அழைப்புகள், OTT பயன்பாடுகள் அனைத்தும் ஒரே பிளானில் – இனி கயல்பட்டின மக்கள் மெட்ரோ நகர தரமான டிஜிட்டல் அனுபவத்தை வீடுதோறும் பெற முடியும். மாதாந்திர கட்டணம் வேகம் OTT Apps சிறந்த பயன்பாடு ₹499* தொடக்க பிளான் அடிப்படை OTT +…
Read More »காயல்பட்டினத்திற்கு மிக அருக சர்வதேச விமான நிலையமாக மாறப்போகும் தூத்துக்குடி ஏர்போர்ட்
தூத்துக்குடி: தமிழகத்தின் முக்கிய தொழில் மற்றும் துறைமுக நகரமாக விளங்கும் தூத்துக்குடி, இப்போது விமான போக்குவரத்திலும் புதிய உயரத்தை எட்டியுள்ளது. ரூ.381 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சர்வதேச முனைய கட்டிடம் தற்போது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இனி தூத்துக்குடி மக்கள் சர்வதேச பயணங்களையும் தங்களது சொந்த மாவட்டத்திலிருந்தே மேற்கொள்ளும் வசதி கிடைக்கிறது. புதிய முனையம் சுமார் 17,341 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு 20 இலட்சம் பயணிகளை…
Read More »காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை உயர்த்தும் பணி விரைவில் நிறைவு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை உயர்த்தும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பயணிகள் ஏறி இறங்கும் போது சந்திக்கும் சிரமங்களை நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மேம்படுத்தும் திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. அதிகாரிகள் தெரிவித்ததாவது, கூடிய விரைவில் இப்பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்றும் அதன் பிறகு பயணிகள் இன்னும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் ரயிலில் ஏறி இறங்க முடியும் என்றும் கூறினர். 405 மீட்டர்…
Read More »காயல்பட்டணத்தில் ஏர்டெல் ஃபைபர் தொடக்கம்
காயல்பட்டணம் இன்று அதிவேக இன்டர்நெட் காலத்தில் அதிகாரப்பூர்வமாக கால் வைத்துள்ளது! ஏர்டெல் ஃபைபர், இன்று காலை மகாத்மா காந்தி வளைவு (புதிய பேருந்து நிலையம் எதிரில்) பகுதியில் நடைபெற்ற சிறப்பு விழாவில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காயல்பட்டணம் நகராட்சி தலைவர், பல முக்கியமான பிரபலங்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதன் மூலம் காயல்பட்டணத்திற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டிஜிட்டல் மைல்கல் அமைந்துள்ளது.…
Read More »நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நாட்கணக்கில் கட்டிக் கிடக்கும் தண்ணீரால் வீடுகள் கட்டிடங்களின் அடித்தளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பூமியில் புதைகின்றது விரிசல்கள் ஏற்படுகின்றன கட்டிடங்கள் பலவீனம் ஆகின்றன மரங்கள், மின் கம்பங்கள் சாய்கின்றன நல்ல தண்ணீருடன் குப்பையும் கலந்து அசுத்தம் ஆகின்றது நிலத்தடி நீரும் கெட்டுப் போக வழி வைக்கின்றது நகரெங்கும் துர்நாற்றம் கொசுக்கள் நோய்க்கிருமிகள் பெறுகின்றன…
Read More »