செய்திகள்
1500 வது மீலாது நபி நிகழ்வுகள் காயல்பட்டினத்தில்
காயல்பட்டினத்தில் வழமையாக ஒவ்வொரு வருடமும் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1 முதல் 12 வரை பள்ளிவாசல்கள் சங்கங்களில் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மௌலித் மஜ்லிஸ்களில் பங்கு பெறுவார்கள் பெண்கள் தைகாக்களில் சிறப்பாக சுப்ஹான மௌலித் மஜ்லிஸ்களும் புகழ் பாடல்கள் ரசூல் மாலை மஜ்லிஸ்களும் பங்கு பெறுவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது இந்த ஹிஜ்ரி வருடம் 1500 ஆவது பிறந்தநாள் நிகழ்வாக அமைந்துள்ளதால் மிகச் சிறப்பாக அணைத்து இடங்களிலும்…
Read More »கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber டாரிஃப் பிளான்கள் அறிவிப்பு
கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber Internet சேவை துவங்கியதை அடுத்து, தற்போது நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டாரிஃப் பிளான்களை வெளியிட்டுள்ளது. வரம்பற்ற ஹை-ஸ்பீடு இணையம், இலவச அழைப்புகள், OTT பயன்பாடுகள் அனைத்தும் ஒரே பிளானில் – இனி கயல்பட்டின மக்கள் மெட்ரோ நகர தரமான டிஜிட்டல் அனுபவத்தை வீடுதோறும் பெற முடியும். மாதாந்திர கட்டணம் வேகம் OTT Apps சிறந்த பயன்பாடு ₹499* தொடக்க பிளான் அடிப்படை OTT +…
Read More »காயல்பட்டினத்திற்கு மிக அருக சர்வதேச விமான நிலையமாக மாறப்போகும் தூத்துக்குடி ஏர்போர்ட்
தூத்துக்குடி: தமிழகத்தின் முக்கிய தொழில் மற்றும் துறைமுக நகரமாக விளங்கும் தூத்துக்குடி, இப்போது விமான போக்குவரத்திலும் புதிய உயரத்தை எட்டியுள்ளது. ரூ.381 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சர்வதேச முனைய கட்டிடம் தற்போது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இனி தூத்துக்குடி மக்கள் சர்வதேச பயணங்களையும் தங்களது சொந்த மாவட்டத்திலிருந்தே மேற்கொள்ளும் வசதி கிடைக்கிறது. புதிய முனையம் சுமார் 17,341 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு 20 இலட்சம் பயணிகளை…
Read More »காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை உயர்த்தும் பணி விரைவில் நிறைவு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை உயர்த்தும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பயணிகள் ஏறி இறங்கும் போது சந்திக்கும் சிரமங்களை நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மேம்படுத்தும் திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. அதிகாரிகள் தெரிவித்ததாவது, கூடிய விரைவில் இப்பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்றும் அதன் பிறகு பயணிகள் இன்னும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் ரயிலில் ஏறி இறங்க முடியும் என்றும் கூறினர். 405 மீட்டர்…
Read More »காயல்பட்டணத்தில் ஏர்டெல் ஃபைபர் தொடக்கம்
காயல்பட்டணம் இன்று அதிவேக இன்டர்நெட் காலத்தில் அதிகாரப்பூர்வமாக கால் வைத்துள்ளது! ஏர்டெல் ஃபைபர், இன்று காலை மகாத்மா காந்தி வளைவு (புதிய பேருந்து நிலையம் எதிரில்) பகுதியில் நடைபெற்ற சிறப்பு விழாவில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காயல்பட்டணம் நகராட்சி தலைவர், பல முக்கியமான பிரபலங்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதன் மூலம் காயல்பட்டணத்திற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டிஜிட்டல் மைல்கல் அமைந்துள்ளது.…
Read More »நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நாட்கணக்கில் கட்டிக் கிடக்கும் தண்ணீரால் வீடுகள் கட்டிடங்களின் அடித்தளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பூமியில் புதைகின்றது விரிசல்கள் ஏற்படுகின்றன கட்டிடங்கள் பலவீனம் ஆகின்றன மரங்கள், மின் கம்பங்கள் சாய்கின்றன நல்ல தண்ணீருடன் குப்பையும் கலந்து அசுத்தம் ஆகின்றது நிலத்தடி நீரும் கெட்டுப் போக வழி வைக்கின்றது நகரெங்கும் துர்நாற்றம் கொசுக்கள் நோய்க்கிருமிகள் பெறுகின்றன…
Read More »சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ
நமது பகுதியில் நடைமுறையில் உள்ள நல்ல செயல்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்து தகவல் திரட்டி இந்த தளத்தில் பகிர்ந்து வருகிறோம் அந்த அடிப்படையில் இன்று நமது பகுதியில் பிரபல்யமான இந்த கவிதை யாரால் சொல்லப்பட்டது என்பது பற்றிய தகவல் தொகுப்பு…. சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ வல்லவா அல்லலை போக்குநீ அல்லாஹ் அடியாரை காக்குநீ ஆலநபி அவர் பொருட்டினால் ஆல்அசு ஹாபுகள் பொருட்டினால் அன்பியா அவ்லியா பொருட்டினால் அண்ணல…
Read More »தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு
29/10/2019ரபியுல் அவ்வல் பிறை 1 முஹ்யித்தீன் பள்ளியில் இன்று நடைபெற்ற மவ்லித் மஜ்லிஸில் தர்ஹா பராமரிப்பு பேரவையின் லோகோ அப்பள்ளியின் தலைவர் மூலமாக வெளியிடப்பட்டதுஜமாத்தினர் திரளாக கலந்து கொண்டனர் தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரையில் இடம்பெற்றுள்ள விஷயங்கள்முதல் வட்டம் இந்தியாவின் ராஜா அஜ்மீர் ஹாஜா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் தர்ஹாவின் மேற்பகுதியை குறிக்கின்றதுஅடுத்து காணப்படும் நீலநிறம் அனைத்து தரீக்காவின் தலைவராக இலங்க கூடிய முஹ்யத்தீன் அப்துல் காதர் ஜீலானி…
Read More »தர்ஹா பராமரிப்பு பேரவை
20/10/2019 இறைமறையின் இனிய வசனங்களோடு காலை 10 மணிக்கு சரியாக தொடங்கிய இன்றைய கலந்துரையாடலில் பேசப்பட்ட கருத்துக்களின் சாராம்சம் மூன்றாவது முறையாக கூடியுள்ள தர்கா பராமரிப்பு பேரவையில் அதிக எண்ணிக்கையிலான ஜமாத் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள் கடந்த இரண்டு கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது வந்திருந்தவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கையில் உறுதியாக கடைசிவரை பயணிப்போம் சட்டங்களை மதித்து வாழ்வோம் என உணர்வுபூர்வமாக வாக்களித்தார்கள் தர்ஹா பராமரிப்பு பேரவை மிகவும்…
Read More »சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி
12/10/2019 சனிக்கிழமை காயல்பட்டணம் சின்ன ஸாஹிப் அப்பா என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற கௌதனா ஷெய்ஹனா ஷெய்கு அப்துல் காதர் தைக்கா ஸாஹிப் ஒலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் 169 வது கந்தூரி தினத்தை முன்னிட்டு போர்வை போர்த்தும் நிகழ்வு நடைபெற்றது பல்லாக்கில் பிள்ளைகளை ஏற்ற முன்பதிவு செய்த பெற்றோர்கள் பிள்ளைகளை தயார் செய்து இரவு 8 மணிக்கே சொளுகார் தெருவுக்கு கொண்டு வந்து இருந்தனர் போர்வை ஊர்வலம்…
Read More »







