October 13, 2025

Kayalpatnam

  • Kayalpatnam
  • கல்வி
  • செய்திகள்
  • தலங்கள்
    • தர்ஹா
    • தைக்கா
    • பள்ளிவாசல்
    • பெண்கள் தைக்கா
  • பொது
  • வரலாறு
    • காயல்பட்டணம்
    • வலிமார்கள்
  • வழக்கங்கள்
  • 12 New Articles
    • 4 weeks ago திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
    • 4 weeks ago காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் – அதிகாரிகளுடனான சந்திப்பு
    • September 7, 2025 இன்று இரவு சந்திர கிரகணம்
    • September 1, 2025 ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி – Woondi ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு
    • September 1, 2025 12ஆம் ஆண்டு கந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெற்றது
    • September 1, 2025 நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!
    • August 31, 2025 மெகா அமைப்பின் இரத்த தான முகாம்கள்!
    • August 30, 2025 விநாயகர் ஊர்வலத்திற்கு காயல்பட்டினம் இஸ்லாமியர்கள் அளித்த வரவேற்பு
    • August 29, 2025 1500 வது மீலாது நபி நிகழ்வுகள் காயல்பட்டினத்தில்
    • August 28, 2025 கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber டாரிஃப் பிளான்கள் அறிவிப்பு
    • August 27, 2025 காயல்பட்டினத்திற்கு மிக அருக சர்வதேச விமான நிலையமாக மாறப்போகும் தூத்துக்குடி ஏர்போர்ட்
    • August 26, 2025 காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை உயர்த்தும் பணி விரைவில் நிறைவு
Home செய்திகள் (page 2)

செய்திகள்

  • காயல்பட்டணத்தில் ஏர்டெல் ஃபைபர் தொடக்கம்

    Editor August 25, 2025
    0 136
    செய்திகள்

    காயல்பட்டணம் இன்று அதிவேக இன்டர்நெட் காலத்தில் அதிகாரப்பூர்வமாக கால் வைத்துள்ளது! ஏர்டெல் ஃபைபர், இன்று காலை மகாத்மா காந்தி வளைவு (புதிய பேருந்து நிலையம் எதிரில்) பகுதியில் நடைபெற்ற சிறப்பு விழாவில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காயல்பட்டணம் நகராட்சி தலைவர், பல முக்கியமான பிரபலங்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதன் மூலம் காயல்பட்டணத்திற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டிஜிட்டல் மைல்கல் அமைந்துள்ளது.…

    Read More »
  • நமது ஊரில் குளங்கள் எங்கே?

    Editor November 28, 2021
    0 1,709
    செய்திகள்

    நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நாட்கணக்கில் கட்டிக் கிடக்கும் தண்ணீரால் வீடுகள் கட்டிடங்களின் அடித்தளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பூமியில் புதைகின்றது விரிசல்கள் ஏற்படுகின்றன கட்டிடங்கள் பலவீனம் ஆகின்றன மரங்கள், மின் கம்பங்கள் சாய்கின்றன நல்ல தண்ணீருடன் குப்பையும் கலந்து அசுத்தம் ஆகின்றது நிலத்தடி நீரும் கெட்டுப் போக வழி வைக்கின்றது நகரெங்கும் துர்நாற்றம் கொசுக்கள் நோய்க்கிருமிகள் பெறுகின்றன…

    Read More »
  • சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ

    Editor March 7, 2021
    0 2,193

    நமது பகுதியில் நடைமுறையில் உள்ள நல்ல செயல்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்து தகவல் திரட்டி இந்த தளத்தில் பகிர்ந்து வருகிறோம் அந்த அடிப்படையில் இன்று நமது பகுதியில் பிரபல்யமான இந்த கவிதை யாரால் சொல்லப்பட்டது என்பது பற்றிய தகவல் தொகுப்பு…. சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ வல்லவா அல்லலை போக்குநீ அல்லாஹ் அடியாரை காக்குநீ ஆலநபி அவர் பொருட்டினால் ஆல்அசு ஹாபுகள் பொருட்டினால் அன்பியா அவ்லியா பொருட்டினால் அண்ணல…

    Read More »
  • தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு

    Editor October 29, 2019
    0 3,052

    29/10/2019ரபியுல் அவ்வல் பிறை 1 முஹ்யித்தீன் பள்ளியில் இன்று நடைபெற்ற மவ்லித் மஜ்லிஸில் தர்ஹா பராமரிப்பு பேரவையின் லோகோ அப்பள்ளியின் தலைவர் மூலமாக வெளியிடப்பட்டதுஜமாத்தினர் திரளாக கலந்து கொண்டனர் தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரையில் இடம்பெற்றுள்ள விஷயங்கள்முதல் வட்டம் இந்தியாவின் ராஜா அஜ்மீர் ஹாஜா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் தர்ஹாவின் மேற்பகுதியை குறிக்கின்றதுஅடுத்து காணப்படும் நீலநிறம் அனைத்து தரீக்காவின் தலைவராக இலங்க கூடிய முஹ்யத்தீன் அப்துல் காதர் ஜீலானி…

    Read More »
  • தர்ஹா பராமரிப்பு பேரவை

    Editor October 21, 2019
    0 3,228
    செய்திகள்

    20/10/2019 இறைமறையின் இனிய வசனங்களோடு காலை 10 மணிக்கு சரியாக தொடங்கிய இன்றைய கலந்துரையாடலில் பேசப்பட்ட கருத்துக்களின் சாராம்சம் மூன்றாவது முறையாக கூடியுள்ள தர்கா பராமரிப்பு பேரவையில் அதிக எண்ணிக்கையிலான ஜமாத் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள் கடந்த இரண்டு கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது வந்திருந்தவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கையில் உறுதியாக கடைசிவரை பயணிப்போம் சட்டங்களை மதித்து வாழ்வோம் என உணர்வுபூர்வமாக வாக்களித்தார்கள் தர்ஹா பராமரிப்பு பேரவை மிகவும்…

    Read More »
  • சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி

    Editor October 17, 2019
    0 2,841
    செய்திகள்

    12/10/2019 சனிக்கிழமை காயல்பட்டணம் சின்ன ஸாஹிப் அப்பா என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற கௌதனா ஷெய்ஹனா ஷெய்கு அப்துல் காதர் தைக்கா ஸாஹிப் ஒலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் 169 வது கந்தூரி தினத்தை முன்னிட்டு போர்வை போர்த்தும் நிகழ்வு நடைபெற்றது பல்லாக்கில் பிள்ளைகளை ஏற்ற முன்பதிவு செய்த பெற்றோர்கள் பிள்ளைகளை தயார் செய்து இரவு 8 மணிக்கே சொளுகார் தெருவுக்கு கொண்டு வந்து இருந்தனர் போர்வை ஊர்வலம்…

    Read More »
  • காஸீம் புலவர் அப்பா ரலியல்லாஹு தஆலா அன்ஹு

    Editor July 14, 2008
    0 2,731

    காசிம் புலவர் ரலியல்லாஹூ தஆலா அன்ஹு அவர்களின் சரித்திரச் சுருக்கம் மற்றும் திருப்புகழ் சரித்திரம் அஹ்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரகவி காஸிம் புலவர் ரழியல்லாஹுத் தஆலா அன்ஹு அவர்களின் திருப்புகழை தொடங்கிவைத்த சரித்திரம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வமிச வழியில் ஹஜ்ரத் செய்யிது அப்துல் காதிர் லெப்பை ஆலிம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் மகனாக வரகவி காஸிம் புலவர் வலியுல்லாஹ்…

    Read More »
Previous page
Top Tags கவிதை சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ காயல்பட்டணம் ஜியாரத் ஸாம் ஷிஹாப்தீன் அப்பா Woondi Aalim அப்பா பள்ளி தர்ஹா தமிழ் History Kayalpatnam Ladies Thaika தர்கா காயல்பட்டினம் ஸியாரத்

Kayalpatnam, A 1300+ Year Old Heritage Town

© Copyright 2019 - Kayalpatnam.in; Powered by SmartSoft
  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact Us