September 23, 2025

Kayalpatnam

  • Kayalpatnam
  • கல்வி
  • செய்திகள்
  • தலங்கள்
    • தர்ஹா
    • தைக்கா
    • பள்ளிவாசல்
    • பெண்கள் தைக்கா
  • பொது
  • வரலாறு
    • காயல்பட்டணம்
    • வலிமார்கள்
  • வழக்கங்கள்
  • 12 New Articles
    • 6 days ago திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
    • 1 week ago காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் – அதிகாரிகளுடனான சந்திப்பு
    • 2 weeks ago இன்று இரவு சந்திர கிரகணம்
    • 3 weeks ago ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி – Woondi ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு
    • 3 weeks ago 12ஆம் ஆண்டு கந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெற்றது
    • 3 weeks ago நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!
    • 3 weeks ago மெகா அமைப்பின் இரத்த தான முகாம்கள்!
    • 3 weeks ago விநாயகர் ஊர்வலத்திற்கு காயல்பட்டினம் இஸ்லாமியர்கள் அளித்த வரவேற்பு
    • 4 weeks ago 1500 வது மீலாது நபி நிகழ்வுகள் காயல்பட்டினத்தில்
    • 4 weeks ago கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber டாரிஃப் பிளான்கள் அறிவிப்பு
    • 4 weeks ago காயல்பட்டினத்திற்கு மிக அருக சர்வதேச விமான நிலையமாக மாறப்போகும் தூத்துக்குடி ஏர்போர்ட்
    • 4 weeks ago காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை உயர்த்தும் பணி விரைவில் நிறைவு
Home Uncategorized (page 17)

Uncategorized

  • ஜனாபத்

    Editor March 17, 2011
    0 1,456

    ஜனாபத்  என்பதன் பொருள் 'தூய்மையின்மை' என்பதாகும். சிறு தொடக்கு உள்ளவர்கள் உளுச் செய்து தூய்மைபடுதத்திக் கொள்வது போன்று பெருந்தொடக்கு உள்ளவர்கள் குளித்து தூய்மைப் படுத்திக் கொள்ளவது கடமையாகும். புணருதல், பிரசவித்தல், உறக்கத்தில் ஸ்கலிதமாதல், மாதவிடாய் இரத்தம் வெளிவருதல், மரணித்தல் ஆக இந்த ஐந்து தூய்மையற்ற நிலைகளிலிருந்து குறித்து தூய்மைப்படுத்திக் கொள்வது ஃபர்ளாகும். இதேபோன்று ஆண் இன உறுப்பின் கத்னா செய்தபகுதியானது பெண் இன உறுப்பில் மறைந்துவிட்டால் விந்து வெளிவந்தாலும், வராவிட்டாலும் இருவரின்…

    Read More »
  • தயம்மும்

    Editor March 17, 2011
    0 828

    இச்சொல் சுத்தம் செய்வதற்கு மண்ணை நாடுதல் என்ற பொருளைத் தரும். தண்ணீரை உபயோகிக்க இயலாத பொழுது மண்ணைக் கொண்டு முகம் மற்றும் கைகளை மஸ்ஹு செய்வதற்கு இச் சொல் வழங்கப்படுகிறது. தண்ணீர் இல்லாவிடில் அல்லது நீர் இருந்தும் குடிப்பதற்கு தேவைப் பட்டால் அல்லது வியாதியினால் நீரை உபயோகிக்க முடியாவிட்டால் தயம்மும்  செய்து கொள்ளலாம். நஜீஸ் இல்லாத சுத்தமான புழுதி கலந்த மண்ணினால் தயம்மும் செய்ய வேண்டும். செம்மண், காவி மண்…

    Read More »
  • கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

    Editor March 14, 2011
    0 718

    நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்: 1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக…

    Read More »
  • பெரிய ஷம்சுத்தீன் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு பள்ளி

    Editor March 13, 2011
    0 675

    புதிய பள்ளிவாசல்: காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையை ஒட்டி விரிவாக்கம் பெற்றுள்ள நமதூரின் ஒரு பகுதி காயிதேமில்லத் நகர். இப்பகுதியில் சுமார் 23 வருடங்களுக்கு முன், இப்பகுதி நிலங்ளுக்கு சொந்தக்காரரான காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவைச் சார்ந்த மறைந்த பி.டி.எஸ்.இப்றாஹீம் அவர்கள்  இந்த நிலத்தில் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் பள்ளி ஒன்று கட்டப்பட்டு அதன் அடிப்படையிலேயே வணக்கவழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் என்ற நன்நோக்கில், பள்ளிக்குரிய நிலத்தை சுன்னத் வல் ஜமாஅத்…

    Read More »
  • உடல் பருமன் குறைக்க வழி!

    Editor February 22, 2011
    0 713

    உடல் பருமன்(Obesity) உடல் பருமன் பிரச்சனையில் இரண்டு வகை உண்டு. 1. உடல் முழுவதும் பருமனாக இருக்கும் மார்பிட் ஒபிஸிட்டி (Morbid Obesity) 2. தொப்பை மட்டும் பெரிதாக இருக்கும் 'அப்டமினல்' அல்லது 'சென்ட்ரீபீடல் ஒபிஸிட்டி' (Centripetal Obecity) மிக அதிக உடல் பருமன் கொண்டவர்களுக்கு சராசரி ஆயுட்காலத்தைவிட பதினைந்து வருடங்கள் குறைவான ஆயட்காலம் என்பது மருத்துவத்தால் நிரூபிக்கப்பட்ட உண்மை. இவர்களுக்கு இதய நோய்கள், ரத்தத்தில் அதிக கொலஸ்ஸட்ரால், சர்க்கரை…

    Read More »
  • தொழுக மக்ரூஹான நேரங்கள்:

    Editor February 21, 2011
    0 843

    1.பஜ்ரின் பர்ளுத் தொழுகையை தொழுதபின் பொழுது உதயமாகும் வரையிலும் 2. பொழுது உதயமாகி ஓர் ஈட்டியின் அளவுக்கு அடிவானில் அது உயரும் வரையிலும் 3. வானில் சூரியன் உச்சியில் இருக்கும்போதும். 4. அஸரின் ஃபர்ளுத் தொழுகையை முடித்தபின் பொழுதடையும் வரையிலும். 5. பொழுதடையும்போதும். இந்த நேரங்களில் நஃபில் முத்லக், தஸ்பீஹ் தொழுகை, மற்றும் இஹ்ராமிற்குரிய நஃபில் தொழுகை ஆகிய மூன்று தொழுகைகளை மட்டும் தொழுவது மக்ரூஹ் தஹ்ரீம் ஆகும்.வெள்ளிக் கிழமை…

    Read More »
  • ஸஜ்தா செய்வதால் உண்டாகும் பலன்கள்

    Editor February 21, 2011
    0 1,027

     தொகுப்பு: W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் ஸஜ்தாவாகிறது தொழுகையில் செய்யக்கூடிய தனித்துவமான,சிறப்பு வாய்ந்த ஒரு செயலாகும். கடமையான வணக்க வழிபாடான தொழுகையின் அடிப்படை தத்துவம்,மனிதர்களுக்கு  சிறந்த  உடற்பயிற்சியை  கொடுப்பது  மட்டுமல்ல,மேலும் மனித உடல் முழுவதற்கும் தேவையான மருத்துவ நன்மைகளை அதிகம் வழங்க கூடியதாக இருப்பதாக வல்லுனர்களால் ஆராய்ந்து உணர்த்தப்பட்டது. இப்னு மாஜா  எனும்  ஹதீது  கிரந்தத்தில்  ஒரு  ஹதீது,சர்வலோக  அரசர்  முஹம்மது  முஸ்தபா  ஸல்லல்லாஹு  அலைஹி  வஸல்லம்  அவர்கள்  கூறுகிறார்கள்,“தொழுகையாகிறது அனேக…

    Read More »
  • ஒளு:

    Editor February 20, 2011
    0 2,323

    தண்ணீரால் உடலின் சில குறிப்பிட்ட உறுப்புக்களை சுத்தம் செய்வதற்கு ஒளு என்று பெயர். தொழுவதற்கு முன் உளு என்னும் அங்கசுத்தி செய்து கொள்ளல் வேண்டும். முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கணுக்கால் வரை உங்கள் கால்களையும் கழுவுவதோடு, நீரில் நனைத்த கைகளினால் உங்கள் தலையையும்(சிறு பகுதியைத்) தடவிக் கொள்ளுங்கள்'. -அல்-குர்ஆன் (5:6) இந்த ஒளு எடுப்பதற்கு ஷர்த்து, பர்ளுகள், சுன்னத்துக்கள் உண்டு.…

    Read More »
  • பாங்கின் அர்த்தம்

    Editor February 19, 2011
    0 1,239

    அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன். அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி…

    Read More »
  • நபிமார்கள் தொழுத முதல் தொழுகைகள்

    Editor February 19, 2011
    0 1,239

    எந்த எந்தத் தொழுகையை எந்த எந்த நபி முதலில் தொழுதார்கள்:    1. பஜ்ர் – ஆதம் (அலைஹிஸ்ஸலாம்)   2. ளுஹர் – இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்)   3. அஸர் – யாகூப் (அலைஹிஸ்ஸலாம்)   4. மஃரிப் – தாவூது (அலைஹிஸ்ஸலாம்)  5. இஷா – யூனூஸ் (அலைஹிஸ்ஸலாம்)

    Read More »
Previous page Next page
Top Tags கவிதை காயல்பட்டணம் Ladies Thaika காயல்பட்டினம் Kayalpatnam தர்கா ஸாம் ஷிஹாப்தீன் அப்பா History தமிழ் Woondi Aalim தர்ஹா ஸியாரத் அப்பா பள்ளி ஜியாரத் சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ

Kayalpatnam, A 1300+ Year Old Heritage Town

© Copyright 2019 - Kayalpatnam.in; Powered by SmartSoft
  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact Us