November 06, 2025

Kayalpatnam

  • Kayalpatnam
  • கல்வி
  • செய்திகள்
  • தலங்கள்
    • தர்ஹா
    • தைக்கா
    • பள்ளிவாசல்
    • பெண்கள் தைக்கா
  • பொது
  • வரலாறு
    • காயல்பட்டணம்
    • வலிமார்கள்
  • வழக்கங்கள்
  • 12 New Articles
    • 3 weeks ago காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்
    • October 6, 2025 மொகுதூம் பள்ளி மையவாடியில் உள்ள நடு கற்கள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு அடையாளங்கள் அழிக்கப்படுகின்றதா ?
    • October 2, 2025 சென்னை – தூத்துக்குடி விமான சேவை வலி பெறுகிறது: தினம் 7 விமானங்கள்!
    • September 18, 2025 பேசும் படம்: 1945-ம் ஆண்டு காயல்பட்டினம் மஜ்லிஸுல் கெளது மீலாது விழா – வரலாறு புத்துயிர் பெறுகிறது!
    • September 17, 2025 திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
    • September 15, 2025 காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் – அதிகாரிகளுடனான சந்திப்பு
    • September 7, 2025 இன்று இரவு சந்திர கிரகணம்
    • September 1, 2025 ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி – Woondi ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு
    • September 1, 2025 12ஆம் ஆண்டு கந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெற்றது
    • September 1, 2025 நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!
    • August 31, 2025 மெகா அமைப்பின் இரத்த தான முகாம்கள்!
    • August 30, 2025 விநாயகர் ஊர்வலத்திற்கு காயல்பட்டினம் இஸ்லாமியர்கள் அளித்த வரவேற்பு
Home Uncategorized (page 20)

Uncategorized

  • பேறுகால சாமான்கள் கொடுக்கும் வைபவம்

    Editor December 8, 2010
    0 720

    காயல் நகரில் பெண் வீட்டிற்கு மாப்பிள்ளை செல்லும் வழக்கம் உள்ளது. எனவே பெண்கள் பிள்ளை உண்டானால், மாப்பிள்ளை வீட்டினரின் வீட்டிலிருந்து குழந்தை பிறந்தால் அதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி பெண் வீட்டிற்கு கொடுத்தனுப்புவார்கள். இதில் குழந்தைகளுக்குத் தேவையான பால் பாட்டில், கிலுக்கு, விiயாட்டு சாமான்கள், கூடை, கொமன்ஞ்சான், குந்திரிக்கம், பால் மாவு, பிளாஸ்டிக் வட்டி, வாளி, ஜக்கு போன்ற சாமான்களுடன் இன்னபிற சாமான்களும் கொடுப்பார்கள். கொடுக்கும்முன் தங்கள் சொந்தபந்தங்களுக்கு…

    Read More »
  • கஞ்சாச்சா

    Editor December 8, 2010
    0 690

    ஒரு பெண் குழந்தை உண்டானது தெரிந்ததும் குழந்தையையும், குழந்தை பெற்ற தாயையும் கவனித்துக் கொள்வதற்கு ஒரு பெண்ணை நியமித்துக்கொள்வார்கள். அதற்கு அவளுக்கு அட்வான்ஸாக ஒரு தொகையை கொடுப்பார்கள். இதற்கு அச்சாரம் என்று பெயர். இந்த பெண் இந்த விஷயத்தில் பழக்கம் உள்ளவளாக இருப்பாள். குழந்தை பிறந்து 14 நாட்கள் வரை இவர்களுடனேயே இருப்பாள். தேவைப்படும்போது வீட்டாரின் வேண்டுகோளுக்கிணங்க கூடுதல் நாளும் இருப்பாள். குறிப்பிட்ட தொகையை நாளொன்றுக்குப் பேசி மொத்தமாக இறுதியில்…

    Read More »
  • குழந்தைக்கு அணியாடை கிழிக்கும் விழா

    Editor December 8, 2010
    0 659

    குழந்தை உண்டாகி ஏழு மாதங்கள் ஆனதும் குழந்தை பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து விடுவார்கள். அப்போது சொந்தக்காரர்களை அழைத்து, குழந்தைக்கு பயன்படும் துணிகள் – வாய் துடைக்கும் துணி, இடுப்புக்கு கீழே உள்ள துணி, குளித்தால் துடைத்தபிறகு குழந்தையை கையில் வைத்திருக்க பயன்படும் துணிகள் (இதற்கு பெயர் அணியாடை) போன்றவற்றை உருவாக்கி கொள்வதற்காக விழா போல் எடுத்து மௌலிது, ஸலவாத்து, பைத்துகள் ஓதி புதிய பருத்தி(காட்டன்) துணி நைஸானதை கிழித்து…

    Read More »
  • கர்ப்பிணிகளுக்கு மூன்று மாத துஆ

    Editor December 8, 2010
    0 721

    பெண்கள் குழந்தை உண்டாகியது தெரிந்ததும், பரிசோதித்து விட்டு தங்கள் சொந்தம் பந்தங்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் இச் செய்தி பற்றி சொல்வார்கள். கர்ப்பிணியை மிகவும் பத்திரமாக பாதுகாத்து அவளுக்குத் தேவையானவைகளை சீரோடும் சிறப்போடும் செய்வார்கள். மூன்று மாதம் ஆனதும் குழந்தைக்கும், தாய்க்கும் பாதுகாப்பிற்காக மூன்று மாத காவல் துஆ ஒன்றை போடுவார்கள். அதை எழுதித் தருவதற்கென்றே ஆலிம்களும், பெரியவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குரிய ஹதியாக்களை அதற்கென்று கொடுத்து விடுவார்கள். தாய்  எவ்வித கஷ்டமும் இன்றி…

    Read More »
  • சமுதாய கட்டமைப்பு

    Editor December 8, 2010
    0 1,016

    ஒவ்வொரு சமுதாயமும் ஒரு கட்டுக்கோப்பைக் கொண்டுள்ளன. அதன்படி இஸ்லாமிய சமுதாயம் ஒரு கட்டுக் கோப்பை கொண்டுள்ளது. அந்த கட்டுக்கோப்பு ஒழுக்கம் நிறைந்ததாகவும், அறிவாண்மையானதாகவும், அறிவியல் பூர்வமானதாகவும் இருப்பதை நாம் பார்க்கிறோம். அந்த இஸ்லாமிய கட்டுக் கோப்புடன் கூடிய ஒரு கட்டுக்கோப்பை காயல்பட்டணம் மக்கள் கொண்டுள்ளனர். அந்தக் கட்டுக் கோப்புதான் நகர மக்கள் முன்னேறுவதற்கும், மாற்று சமுதாயத்தினர்களுடன் ஒற்றுமையாக வாழ்வதற்கும் வழிவகுத்துள்ளது. மக்களை ஒழுக்க சீலர்களாகவும், மகான்களாகவும் மேம்படுத்தியுள்ளது. காயல்பட்டணம் பெரும்பான்மையான…

    Read More »
  • ஹிஜ்ரி புத்தாண்டு 1432

    Editor December 6, 2010
    0 753

    ஹிஜிரி ஆண்டு அரபுகள் பிரபலமான மறக்க முடியாத சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுகளுக்கு பெயராகச் சொல்வார்கள். அப்ரஹா என்ற மன்னன் கஃபதுல்லாஹ்வை அழிக்க யானைப் படையை கொண்டு வந்தான். அந்த யானைப் படையை அல்லாஹ் பறவைகளைக் கொண்டு அழித்தான். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு யானை ஆண்டு அமைத்துக் கொண்டார்கள். உமர் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தனது ஆட்சி காலத்தில் முஸ்லிம்கள் தனியாக ஆண்டுகள் கணக்கிட வேண்டும் என்ற…

    Read More »
  • மஹ்லறா கந்தூரி

    Editor November 24, 2010
    0 793

    மஹ்லறாவில் ரபீயுல் ஆகிர் மாதம் கௌதுல் அஃலம் முஹிய்யத்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நினைவாக கந்தூரி விழா எடுக்கப்படுகிறது. பிறை 1 அன்று மகான் அவர்கள் பெயரால் கொடியேற்றம் நடைபெறுகிறது. (தற்போது இது நடைபெறுவதில்லை)   1. பிறை 1 முதல் 11 வரை காலை சுப்ஹிற்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு தமாம் செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து மகான் அவர்களின் பெயரால் புனித மௌலிது ஷரீஃப் ஓதப்படுகிறது.…

    Read More »
  • தாய்ப்பால்

    Editor November 19, 2010
    0 912

    குழந்தை பெற்றுக் கொண்டதும் பெரும்பாலான பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை.தங்கள் அழகு கெட்டுவிடும் என்றும், இன்னும் பிற காரணங்களாலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தாயையும் குழந்தையையும் எவ்வாறு பாதுகாத்து மேம்படச் செய்கிறது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது:   தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் அடங்கி இருக்கிறது. தண்ணீர் கொழுப்பு புரதம் சர்க்கரை தாதுப்பொருட்கள் ஆகியவை தாய்ப்பாலில் காணப்படுகிறது. இரத்தத்தில் உள்ள…

    Read More »
  • அல்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு

    Editor November 16, 2010
    0 1,163

            நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வசனங்கள்  அருளப்பட்டால் அந்த வசனங்களையும் உடனே எழுதச் சொல்வார்கள். அதுதோளிலோ, எலும்பிலோ எழுதப்படும். இவ்வாறு ஒவ்வொரு  முறை வஹி அருளப்படும்பொழுதும் செய்து வந்தார்கள். இந்த ஆயத்தில் இந்த ஸூராவில் சேர்க்கப்படவேண்டும் என்றும்,இந்த வசனத்திற்குப் பிறகு இந்த வசனம் சேர்க்கப்பட வேண்டும்என்றும் வரிசைப்படுத்தி சொல்வார்கள். அதுபடி எழுதப்படும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.வருடத்தின் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும், அந்த வருடம்…

    Read More »
  • கிராஅத்துக்களின் வகைகள்

    Editor November 16, 2010
    0 897

    ஏழு கிராஅத்துகள் என்பது குர்ஆனை ஏழு முறைகளில் படித்தலாகும். அதாவது குர்ஆனின் பல்வேறு வார்த்தைகளை ஒவ்வொரு கிராஅத்திலும் வித்தியாசமாக படித்தல். ஒரே வார்த்தை மீது அரபி இலக்கணத்தின் வேறு வேறு சட்டத்தை பிரயோகிப்பது. ஒரு வார்த்தைக்கு அரபி இலக்கண சட்டப்படி ஒரே வார்த்தையை வேறு வேறு அமைப்பில் படிப்பது, எழுத்துக்களின் உச்சரிப்பில் வல்லினம், மெல்லினம்,நீட்டல், சுருக்கல், நெருக்கமான உச்சரிப்புள்ள எழுத்துக்களை இணைத்து ஒன்றாக ஆக்குதல் போன்றவற்றில் வேறுபட்ட முறைகளை கையாண்டு…

    Read More »
Previous page Next page
Top Tags ஸாம் ஷிஹாப்தீன் அப்பா சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ History Woondi Aalim தர்கா ஸியாரத் அப்பா பள்ளி ஜியாரத் கவிதை Ladies Thaika Kayalpatnam காயல்பட்டினம் தர்ஹா தமிழ் காயல்பட்டணம்

Kayalpatnam, A 1300+ Year Old Heritage Town

© Copyright 2019 - Kayalpatnam.in; Powered by SmartSoft
  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact Us