மரைக்கார் பள்ளி
மரைக்கார் பள்ளி தெருவில் இப் பள்ளி அமைந்துள்ளது. நகரின் பழம் பெரும் பள்ளிகளில் இதுவும் ஒன்று. ஐந்து ரத்தினங்களை பெற்றெடுத்த மகான் ஹஜ்ரத் சுலைமான் வலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்ஹா ஷரீப் இங்குள்ளது. இவர்களின் பெயரால் வருடந்தோறும் கந்தூரி விழா எடுக்கப்பட்டு வந்தது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இப் பள்ளி புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா
M. K. Stalin அவர்கள் நாளை 04/03/2026 (புதன்கிழமை) காலை 9.30 மணி அளவில் காயல்பட்டினம் புதிய…


