Home செய்திகள் மொகுதூம் பள்ளி மையவாடியில் உள்ள நடு கற்கள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு அடையாளங்கள் அழிக்கப்படுகின்றதா ?

மொகுதூம் பள்ளி மையவாடியில் உள்ள நடு கற்கள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு அடையாளங்கள் அழிக்கப்படுகின்றதா ?

பழைய பெரிய கல்வெட்டுகள் மண்ணுக்குள் புதைக்கப்படுகின்றன

கல்வெட்டுகளையும் புராதான சின்னங்களையும் பாதுகாப்பது சுன்னத் வல் ஜமாத்தினரின் வழமை ஆனால் அதற்கு நேர் மாறாக உள்ள தப்லீக் ஜமாத்தினர் மற்றும் தவ்ஹீத் ஜமாத்தினர் இவற்றை பல்வேறு காரணங்களைச் சொல்லி அழித்து வருகிறார்கள்.

நேரடியாக சொல்ல முடியாத அவர்கள் பள்ளியை விரிவாக்கம் செய்கின்றோம் மையவாடியை துப்புரவு செய்கின்றோம் என்ற வசீகர வழிகளின் நமது வாழ்க்கை சுவற்றினை அழித்து வருகிறார்கள் இதற்கான தண்டனையை நாம் அனைவரும் சேர்ந்து அனுபவித்து வருகின்றோம்

கூடிய விரைவில் நமது பழைய அடையாளங்கள் அழிக்கப்பட்டு நாம் புதியவர்களாக அறிமுகப்படுத்தப்படுவோம்

ஆட்சியாளர்களின் கொடுமையான சட்டங்களுக்கு நாம் ஆளாக்கப்படுவோம் என்பதை முன்னறிவிப்பாக தெரியப்படுத்துகின்றோம்

Check Also

காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்

காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் வணிக வளாக கட்டிடங்களில் கட்டு…