தைக்காத் தெருவில் அமைந்துள்ளது. இதனாலேயே இத் தெருவிற்கு தைக்காத் தெரு என்று பெயர் வந்தது. இங்கு குத்புஜ் ஜமான் செய்கு உமர் வலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,அவர்களின் மகனார் குத்புஜ் ஜமான் செய்கு தைக்கா ஸாஹிபு வலி ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர்கள் இடங்கியுள்ளார்கள்.