மஸ்ஜித்துன் நூர் பள்ளி
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் வமிச வழியில் வந்துதித்த மொகுதூம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஷஹீதாகி அடங்கப்பட்டுள்ள தர்கா காம்பவுண்டிற்குள் ஹாஜி S.N. சுல்தான் அப்துல் காதர் அவர்களால் இப் பள்ளி கட்டப்பட்டது.
காயல்பட்டினத்தில் நிழல் இல்லா நேரம் – நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேரடியாக கண்டு மகிழ்ந்தார்கள்
நிழல் இல்லா நேரம் காயல்பட்டினத்தில் 2026ஏப்ரல் 12 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி 14 நிமிடங…

