November 04, 2025

Kayalpatnam

  • Kayalpatnam
  • கல்வி
  • செய்திகள்
  • தலங்கள்
    • தர்ஹா
    • தைக்கா
    • பள்ளிவாசல்
    • பெண்கள் தைக்கா
  • பொது
  • வரலாறு
    • காயல்பட்டணம்
    • வலிமார்கள்
  • வழக்கங்கள்
  • 12 New Articles
    • 3 weeks ago காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்
    • 4 weeks ago மொகுதூம் பள்ளி மையவாடியில் உள்ள நடு கற்கள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு அடையாளங்கள் அழிக்கப்படுகின்றதா ?
    • October 2, 2025 சென்னை – தூத்துக்குடி விமான சேவை வலி பெறுகிறது: தினம் 7 விமானங்கள்!
    • September 18, 2025 பேசும் படம்: 1945-ம் ஆண்டு காயல்பட்டினம் மஜ்லிஸுல் கெளது மீலாது விழா – வரலாறு புத்துயிர் பெறுகிறது!
    • September 17, 2025 திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
    • September 15, 2025 காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் – அதிகாரிகளுடனான சந்திப்பு
    • September 7, 2025 இன்று இரவு சந்திர கிரகணம்
    • September 1, 2025 ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி – Woondi ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு
    • September 1, 2025 12ஆம் ஆண்டு கந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெற்றது
    • September 1, 2025 நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!
    • August 31, 2025 மெகா அமைப்பின் இரத்த தான முகாம்கள்!
    • August 30, 2025 விநாயகர் ஊர்வலத்திற்கு காயல்பட்டினம் இஸ்லாமியர்கள் அளித்த வரவேற்பு
Home பொது (page 5)

பொது

  • தேள்கடிக்கு

    Editor July 1, 2011
    0 771

    ஒரு சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது அவர்கள் விரலில் தேள் ஒன்று கொட்டி விட்டது. எனவே தொழுகை முடிந்ததும், 'தேள் நபிமார்களையும் விடுவதில்லை. உம்மத்துக்களையும் விடுவதில்லை' என்று கூறிக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் உப்பைக் கலந்து விரலை அந்தத் தண்ணீருக்குள் வைத்துக் கொண்டு வலி நீங்கும் வரையில் ஸூரத்துல் இக்லாஸ், பலக், நாஸ் ஆகிய மூன்று ஸூராக்களை ஓதிக் கொண்டிருந்தார்கள்.…

    Read More »
  • கொலஸ்ட்ரால் – பலாபலன்கள்!!!

    Editor July 1, 2011
    0 1,569

    கொழுப்பு (Fat or Lipids) கொலஸ்ட்ரால் (Cholesterol) நல்லதா? அல்லது கெட்டதா? என்று பார்க்கப்போனால் அது நல்லது என்று உங்களுக்குப் பதில் கிடைக்கும். அப்படியிருக்க கொலஸ்ட்ரால் என்றால் மக்கள் பயப்படுவது ஏன்? அதைப் பற்றி விபரமாக அறிந்தால் அந்தப் பயமும் போய் விடும். கொழுப்பு என்பது நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள ஒரு முக்கியமான சத்துப் பொருள். நமது தினசரி உணவில் குறிப்பிட்ட அளவு கண்டிப்பாக இடம்பெற வேண்டிய பொருளும்…

    Read More »
  • நோயின்றி நலமாக வாழ கடைப்பிடிக்க வேண்டியவை

    Editor July 1, 2011
    0 742

    அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்திருக்க வேண்டும். தினமும் குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் குறைந்தபட்சம் பத்து நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். நல்ல காற்றை சுவாசிக் வேண்டும். வாயால் சுவாசிக்க கூடாது. மூக்கால் சுவாசிக்க வேண்டும். சாப்பிடும் போது பேசக் கூடாது. உணவை நன்றாக மென்று நிதானமாக சுவைத்து சாப்பிட வேண்டும். தினசரி உணவில் காய்கறிகள், கீரை, பழங்கள், நெய், மோர்…

    Read More »
  • அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்.

    Editor July 1, 2011
    0 721

    லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும். நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள். நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது. விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.…

    Read More »
  • மருந்துகளின் வகைகள்

    Editor July 1, 2011
    0 1,145

    சித்தமருத்துவத்தில் அகமருந்துகள் அகமருந்துகள் மொத்தம் 32 வகைப்படும். அவை: 1.சுரசம் 2. சாறு 3. குடிநீர் 4.கற்கம் 5. உட்களி 6. அடை 7. சூரணம் 8. பிட்டு 9. வடகம் 10. வெண்ணெய் 11. மணப்பாகு 12. நெய் 13. சுவைப்பு 14. இளகம் 15. எண்ணெய் 16. மாத்திரை 17. கடுகு 18. பக்குவம் 19. தேனூறல் 20. தீநீர் 21. மெழுகு 22. குழம்பு 23.…

    Read More »
  • மருந்தாக பயன்படும் தவாரங்கள், செடி, கொடிகள், விலங்குகள், பறiவைகள், நீர் வாழ்வன

    Editor July 1, 2011
    0 1,519

    சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படும் தாவரங்கள்: கொடிகள்: 1. தூதுவளை 2. முசுமுசுக்கை 3. வேலிப் பருத்தி 4. தாமரை 5. கும்மட்டிக்காய் 6. கல்யாணப் பூசணி 7. பாகல் 8. கோவைக் காய் 9. புடலங்காய் 10. பீர்க்கங்காய். 11. நெருஞ்சில் 12. பூனைக் காலி வித்து 13. மிளகுக்காய் 14. பயிற்றங்காய் 15. பிரண்டை 16. நஞ்சறுப்பான் 17. முடக்கற்றான் 18. மூக்கரட்டை 19. தொட்டாற் சுருங்கி…

    Read More »
  • சித்த மருத்துவத்தில் நோய்களின் எண்ணிக்கை

    Editor July 1, 2011
    0 1,407

    அகத்தியர் ரத்தின சுருக்கம் என்ற சித்த மருத்துவ நூலில் 62 வகை நோய்களின் அடிப்படையில், மனிதர்களுக்கு 4448 வகையான நோய்கள் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலைப் பார்;ப்போம். 1. வாத நோய்                         84 2. பித்த நோய்                        42 3. சிலேத்தும நோய்            96 4. தனூர் வாயு      …

    Read More »
  • நாடி வகைகள், பார்க்கும் விதம்:

    Editor July 1, 2011
    0 4,645

    நோய் கணிப்பு முறைகள்: ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முனு; அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் முழுவதுமாக அறிந்து கொள்வது மிக மிக முக்கியம். சித்த மருத்துவ முறையில் நாடி பார்ப்பது மூலம் இதனைக் கண்டறிகிறார்கள். நாடி பார்ப்பது என்பது சித் மருத்துவத்தின் அடிப்படை மட்டுமல்ல, சிறப்பும் கூட. அப்படிப்பட்ட நாடி பற்றி தெரிந்து கொள்வோம். நாடி எப்படி உண்டாகிறது? நம் உடலின் ரத்த…

    Read More »
  • கைப்பேசியை பயன்படுத்துவது எப்படி? மருத்துவ ஆரோக்கிய ஆலோசனைகள்!

    Editor June 20, 2011
    0 795

    உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தகவல்களை பெறுவதற்கு கைத்தொலைபேசிகள் பயன்படுகின்றன. இதில் உள்ள வசதிகளால் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic…

    Read More »
  • ரத்த அழுத்தத்தை (Blood Pressure)விரட்டுவதற்கான மிகச் சிறந்த வழி

    Editor June 19, 2011
    0 809

    நம் உடலில் உள்ள சின்னச் சின்ன குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விடும் போது அது பெரிய ஆபத்துகளை உருவாக்குகிறது. அந்த வகையில் மிகவும் ஆபத்தானது ரத்த அழுத்தம். சாதாரண விடயம் போல தோன்றினாலும் இதை கட்டுக்குள் வைக்காவிட்டால் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்கள் என முக்கிய உறுப்புகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் 40 வயதுக்கு மேல் தான் வரும் என்று சொன்னது…

    Read More »
Previous page Next page
Top Tags தர்ஹா ஸியாரத் சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ ஸாம் ஷிஹாப்தீன் அப்பா கவிதை Kayalpatnam ஜியாரத் அப்பா பள்ளி காயல்பட்டினம் Woondi Aalim History தர்கா தமிழ் காயல்பட்டணம் Ladies Thaika

Kayalpatnam, A 1300+ Year Old Heritage Town

© Copyright 2019 - Kayalpatnam.in; Powered by SmartSoft
  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact Us