November 04, 2025

Kayalpatnam

  • Kayalpatnam
  • கல்வி
  • செய்திகள்
  • தலங்கள்
    • தர்ஹா
    • தைக்கா
    • பள்ளிவாசல்
    • பெண்கள் தைக்கா
  • பொது
  • வரலாறு
    • காயல்பட்டணம்
    • வலிமார்கள்
  • வழக்கங்கள்
  • 12 New Articles
    • 3 weeks ago காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்
    • 4 weeks ago மொகுதூம் பள்ளி மையவாடியில் உள்ள நடு கற்கள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு அடையாளங்கள் அழிக்கப்படுகின்றதா ?
    • October 2, 2025 சென்னை – தூத்துக்குடி விமான சேவை வலி பெறுகிறது: தினம் 7 விமானங்கள்!
    • September 18, 2025 பேசும் படம்: 1945-ம் ஆண்டு காயல்பட்டினம் மஜ்லிஸுல் கெளது மீலாது விழா – வரலாறு புத்துயிர் பெறுகிறது!
    • September 17, 2025 திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
    • September 15, 2025 காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் – அதிகாரிகளுடனான சந்திப்பு
    • September 7, 2025 இன்று இரவு சந்திர கிரகணம்
    • September 1, 2025 ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி – Woondi ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு
    • September 1, 2025 12ஆம் ஆண்டு கந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெற்றது
    • September 1, 2025 நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!
    • August 31, 2025 மெகா அமைப்பின் இரத்த தான முகாம்கள்!
    • August 30, 2025 விநாயகர் ஊர்வலத்திற்கு காயல்பட்டினம் இஸ்லாமியர்கள் அளித்த வரவேற்பு
Home வரலாறு வலிமார்கள் (page 7)

வலிமார்கள்

  • செய்கு அப்துல் காதிர் ஸூபி காதிரி காஹிரி ரலியல்லாஹு அன்ஹு

    Editor November 28, 2008
    0 882

         காயல்பட்டணத்தில் பெருமைக்குரிய கம்பெனியார் குடும்பத்தில் செய்யிதினா அபுபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வமிசத்தில் 39 வது தலைமுறையில் ஹிஜ்ரி 1322 ல் சி.ஏ.கே. அஹ்மது முஹ்யித்தீன்-முஹம்மது இபுறாகீம் நாச்சி ஆகிய தம்பதிகளுக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார்கள். காயல்பட்டணத்தில் 8 ஜுஸ்வு வரை ஹிப்ழு ஓதினார்கள். ஆலிமாக விருப்பம் கொண்டு அச் சமயம் நகருக்கு வருகை தந்திருந்த காதிரிய்யா தரீகாவின் பிரபலமான செய்கு ஸெய்யிது குடும்பத்தவரான ழியாவுல் ஹக்…

    Read More »
  • மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு

    Editor November 22, 2008
    0 885

         காயல்பட்டணம் மொகுதூம் தெருவில் ஹிஜ்ரி 1232 முஹர்ரம் பிறை 18 (கி.பி.1816) செவ்வாய்க் கிழமை அன்று வெள்ளை அஹ்மது லெப்பை ஆலிம் அவர்களின் மகனாக, மாதிஹுர் ரஸூல் சதக்கத்துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வழியில் மகான் இமாமுல் அரூஸ் செய்யித் முஹம்மது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள். இவர்களது இரண்டாம் வயதில் இவர்களின் குடும்பம் கீழக்கரை சென்று குடியேறியது.      ஞான மேதை கீழக்கரை தைக்கா…

    Read More »
  • உமர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு

    Editor November 12, 2008
    0 1,416

    தமிழ்நாட்டில் அமைந்துள்ள காயல்பட்டணத்தில் உமர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ ஹிஜ்ரி 1163 (கி.பி.1751) மஹான் மாதிஹுர் ரஸூல் சதக்கத்துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு தஆலா அன்ஹூ அவர்களின் மகளார் கதீஜா உம்மா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களின் மகனார் அப்துல் காதிர் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ அவர்களின் மகனாக பிறந்தார்கள். தாயார் ஃபாத்திமா ரலியல்லாஹு தஆலா அன்ஹா உமர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ முதலில் முஹம்மது நுஸ்கி என்ற…

    Read More »
  • லெப்பை அப்பா வலிமார்கள் ரலியல்லாஹு அன்ஹுமா.

    Editor September 27, 2008
    0 968

        பெரிய லெப்பை அப்பா வலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு. இவர்களின் முழுப் பெயர் செய்கு அப்துல் காதிறு. பட்டப் பெயர் கறுத்த சேக்னா லெப்பை ஆலிம். பிறப்பு ஹிஜ்ரி 1091. மறைவு ஹிஜ்ரி 1150.           சின்ன லெப்பை அப்பா வலி நாயகத்தின் இயற் பெயர் முஹம்மது அப்துல் காதிறு. பிறப்பு ஹிஜ்ரி 1094. மறைவு ஹிஜ்ரி 1145.     அடக்கஸ்தலம்  நெய்னார் தெரு…

    Read More »
  • சேக்னா லெப்பை புலவர்ரலியல்லாஹு அன்ஹு

    Editor September 27, 2008
    0 1,702

          இவர்களின் இயற் பெயர் செய்கு அப்துல் காதிறு நெய்னா லெப்பை ஆலிம் புலவர் ஆகும். இவர்கள் தைக்கா சாஹிப் வலி நாயகம் அவர்களின் சீடர். கம்பருக்குப் பின் தோன்றிய கவிஞர்களில் இவர்களுக்கே முதல் ஸ்தானம் கொடுக்கப்படுகிறது. புதூஹ்ஷhம், நாகயந்தாதி, திருமணிமாலை, காரணபுராணம், சொர்க்க நீதி, கோத்திர மாலை, அட்டநாக பந்தம், மக்கா கலம்பகம் முதலிய கபவியங்களை இயற்றியுள்ளார்கள். மக்கா கலம்பகம் மக்கா சென்றபோது அங்கு பாடி ஸல்லல்லாஹு அலைஹி…

    Read More »
  • லுகவி முஹம்மது லெப்பை வலி ரலியல்லாஹு அன்ஹு

    Editor September 21, 2008
    0 791

        இவர்கள் நுஸ்கி வலி அவர்களின் வம்சாவழியில் வந்தவர்கள். உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு, சின்ன பாலப்பா, இரக்கை வெட்டி ஆலிம் ஆகியோர்களின் உஸ்தாது இவர்கள்.இவர்கள்தான் முதன் முதலில் அரபும், அரபுத்தமிழும் கொண்ட அகராதியை தொகுத்தவர்கள்.     இவர்களின் மறைவு ஹிஜ்ரி 1226 ரமலான் பிறை 18.     அடக்கஸ்தலம் மொகுதூம் பள்ளி குத்துக்கல் தெரு பகுதி.

    Read More »
  • செய்யிது அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு.

    Editor September 20, 2008
    0 793

         இவர்களின் தந்தை பெயர் ஷாஹிது. பாட்டனார் முஹம்மது கரீம் மதனி ரலியல்லாஹு அன்ஹு அவர்களாவார்கள். செய்யிது அஹ்மது வலி அவர்கள் காயல்பட்டணம் கடற்கரை பள்ளியில் பல ஆண்டுகள் இமாமாக பணியாற்றியுள்ளார்கள். குர்ஆன் ஓதிக் கொடுத்து இருக்கிறார்கள்.     இவர்களின் மறைவு ஹிஜ்ரி 430 துல்ஹஜ் பிறை 8.     அடக்கஸ்தலம் கோசுமறை பள்ளி அருகில்.  

    Read More »
  • பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு.

    Editor September 20, 2008
    0 833

         இவர்களின் தகப்பனார் பெயர் செய்கு ஸலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். இவர்கள் கல்விக் கடலாகவும், மறைவான கல்வியில் மேம்கட்டும் திகழ்ந்தார்கள். இவர்களுக்கு பெண் வாரிசுகள்தான் உண்டு.     காதிரிய்யா கொடிமா சிறுநெய்னார் பள்ளியில் மேற்குப் பகுதியில் அடங்கப்பட்டிருக்கும் மகான் அப்துற் றஹ்மான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர்களின் மகளை மணந்த மருமகனாவார்கள். இவர்களிடம் கற்ற பலர் மார்க்க அறிஞர்களாகவும், மாபெரும் வலியாகவும் திகழ்ந்துள்ளார்கள். இவர்களின் சீடர்களில்…

    Read More »
  • நுஸ்கி வலி ரலியல்லாஹு அன்ஹு.

    Editor September 20, 2008
    0 882

        இவர்களின் இயற்பெயர் செய்கு அலி நெய்னார்.இவர்களது தந்தை பெயர் அஹ்மது. மிகவும் அல்லாஹ்விற்கு அஞ்சி வழிபட்டதனால் இவர்களுக்கு வணக்கவாளர் என்று பொருள்படும் நுஸ்கி என்ற சிறப்புப் பெயரில் இவர்கள் அழைக்கப்பட்டார்கள்.     இவர்களின் மறைவு ஹிஜ்ரி 995 – கி.பி.1587.     அடக்கவிடம் மொகுதூம் பள்ளி.

    Read More »
  • சாலார் மரைக்கார் வலி ரலியல்லாஹு அன்ஹு

    Editor September 20, 2008
    0 2,524
    Uncategorized வலிமார்கள்

    சாலார்  மரைக்கார் வலி ரலியல்லாஹு அன்ஹு. இரட்டைக்குளத்துப் பள்ளியின் கிழக்கு வாயிலின் அருகே அடங்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் மறைவு ஹஜ்ரி 848.  

    Read More »
Previous page Next page
Top Tags Ladies Thaika Woondi Aalim தர்கா காயல்பட்டணம் கவிதை ஸியாரத் ஸாம் ஷிஹாப்தீன் அப்பா தர்ஹா Kayalpatnam காயல்பட்டினம் History அப்பா பள்ளி சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ ஜியாரத் தமிழ்

Kayalpatnam, A 1300+ Year Old Heritage Town

© Copyright 2019 - Kayalpatnam.in; Powered by SmartSoft
  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact Us