August 28, 2025

Kayalpatnam

  • Kayalpatnam
  • கல்வி
  • செய்திகள்
  • தலங்கள்
    • தர்ஹா
    • தைக்கா
    • பள்ளிவாசல்
    • பெண்கள் தைக்கா
  • பொது
  • வரலாறு
    • காயல்பட்டணம்
    • வலிமார்கள்
  • வழக்கங்கள்
  • 12 New Articles
    • 32 minutes ago கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber டாரிஃப் பிளான்கள் அறிவிப்பு
    • 22 hours ago காயல்பட்டினத்திற்கு மிக அருக சர்வதேச விமான நிலையமாக மாறப்போகும் தூத்துக்குடி ஏர்போர்ட்
    • 2 days ago காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை உயர்த்தும் பணி விரைவில் நிறைவு
    • 3 days ago காயல்பட்டணத்தில் ஏர்டெல் ஃபைபர் தொடக்கம்
    • November 28, 2021 நமது ஊரில் குளங்கள் எங்கே?
    • May 22, 2021 வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு
    • March 7, 2021 சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ
    • January 7, 2020 கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்
    • November 18, 2019 ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்
    • November 17, 2019 முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா
    • November 4, 2019 சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் – 2019
    • October 29, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு
Home Uncategorized (page 14)

Uncategorized

  • நன்றி பாராட்டுதல்.

    Editor May 18, 2011
    0 807

    தம்பி, தங்கைகளே! செய்த நன்றியை மறந்தவனின் நிலை எப்படி? என்று உங்களுக்கு கண்மனி நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன சம்பவத்தை உங்கள் முன் வைக்கிறேன். நமது நபியின் மூதாதையரான நபி இப்றாஹீம்அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இஸ்மாயீல், இஸ்ஹாக் அலைஹிமிஸ்ஸலாம் என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இஸ்ஹாக் அவர்களுக்கு யஃகூப் என்றொரு மகன் இருந்தார். அந்த யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 12 குழந்தைகள். அவர்களின் பரம்பரையினர்தான் இஸ்ரவேலர்கள். இந்த…

    Read More »
  • நற்செயல்களால் விடுதலை பெற்ற மூவர்

    Editor May 18, 2011
    0 894

    அன்புள்ள தம்பி, தங்கைகளே! குகையில் சிக்கிய மூவர் தாங்கள் செய்த நற்செயல்களினால் எவ்வாறு அதிலிருந்து தப்பித்தனர் என்று நமது உயிரினம் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன உண்மை சம்பவத்தை உங்களுக்கு நான் இப்போது சொல்லப் போகிறேன். முன்பொரு காலத்தில் மூன்று நபர்கள் சேர்ந்து ஒரு பிரயாணத்தை மேற்கொண்டனர். அவர்களின் பயணம் மலைப் பாங்கான வழியாக இருந்தது. இரவானதும் தங்குவதற்காக ஒரு குகைக்குள் அவர்கள் சென்றார்கள்.…

    Read More »
  • ஹாமிதிய்யாவில் ஹிப்ழு மாணவர்களுக்கு பட்டமளிப்பு!

    Editor May 18, 2011
    0 657

    இன்ஷா அல்லாஹ் வருகிற 21, 22 மற்றும் 23-ந் தேதிகளில் மறுவில்லாமுழுமதி மஹ்மூது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறந்தநாள் பெருவிழா, மஹ்பூபு சுப்ஹானி முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு  அன்ஹு  அவர்களின் உதய தினவிழா, மஹான்அல்லாமா அஷ்ஷெய்கு ஹாமிது ஒலியுல்லாஹ் ரழியல்லாஹு  அன்ஹு  அவர்களின் 132-ஆம் ஆண்டு நினைவு விழா, மாமறையை மனதிலேற்றிய மாணவர்களுக்கு ஹாஃபிழுல் குர்ஆன் ஸனது வழங்கும் விழா, மத்ரஸாஹாமிதிய்யாவின் 41-ஆம் ஆண்டு…

    Read More »
  • பூ அப்பா :

    Editor May 16, 2011
    0 758

    பூ அப்பா : இவர்களின் தர்ஹா அலியார் தெருவின் தெற்கு முனையில் இருக்கிறது.  இது குட்டியார் பள்ளியின் அருகில் உள்ளது.     Pu Appa:                     His tomb is at the south end of Aliyar street. It is close to Kuttiyar Palli which is also one of the oldest mosques in Kayalpatnam.

    Read More »
  • அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு

    Editor May 16, 2011
    0 686

    அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு: பெரிய நெசவு தெரு, ஹாபிழ் அமீர் பள்ளியின் மேற்குப் பகுதி கடைசியில் இவர்களின் தர்ஹா அமைந்துள்ளது. இவர்கள் காட்டு மொகுதூம் வலி அவர்களின் காலத்தைச் சார்ந்தவர்கள்.    Ahmad Wali:       Ahmad Wali’s shrine is at Hafil Ameer Waliyullah mosque compound towards western end. According to a report, he lived during the lifetime of…

    Read More »
  • செய்யிது ஹுஸைன் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு

    Editor May 16, 2011
    0 679

    செய்யிது ஹுஸைன் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு: இவர்கள் செய்யிது ஸலாஹுத்தீன் வலயுல்லாஹ் அவர்களின் இளைய சகோதரர் ஆவார்கள். இவர்களின் அடக்கஸ்தலம் எல்.எஃப். ரோட்டில் ஐக்கிய விளையாட்டு திடல் அருகே அமைந்திருக்கும் செய்யிது ஹுஸைன் பள்ளியில் உள்ளது. Sayyid Hussain Wali:(Around 800 A.H)              Sayyid Hussain Waliyullah was also a younger brother of Salahuddin Waliyullah . His tomb is at the graveyard…

    Read More »
  • பரசிடமோல் மாத்திரைகளை உட்கொண்டால் இரத்தப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது: ஆய்வில் தகவல்

    Editor May 14, 2011
    0 1,024

    பரசிடமோல் மாத்திரைகளை வழமையாகப் பாவிப்பதன் மூலம் இரத்தப் புற்று நோய் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த மாத்திரைகளில் acetaminophen என்ற ஒரு வகை இரசாயனம் உள்ளது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் ஒரு காரணியாக இருக்கலாம் என்று இனம் காணப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை பயன்படுத்தும் பலருக்கு புற்றுநோய் ஏற்பட இதுவே காரணமாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அமெரிக்காவிலும் ஏனைய பல உலக நாடுகளிலும் உள்ள இலட்சக்கணக்கானவர்களை இது…

    Read More »
  • கட்-ஆப் மார்க் கணக்கிடுவது எப்படி?

    Editor May 10, 2011
    0 4,624

    என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண்கள் தேவை. இதில் கணிதத்தில் எடுத்த மதிப்பெண்ணை 2 ஆல் வகுத்துக்கொள்ள வேண்டும். இதேபோல், இயற்பியலிலும் வேதியியலிலும் எடுத்த மதிப்பெண்களை கூட்டி அதை 4 ஆல் வகுக்க வேண்டும். இப்போது கணக்கில் எடுத்த மதிப்பெண்ணையும் வேதியியல், இயற்பியலில் எடுத்த மார்க்கையும் கூட்டினால் வருவதுதான் கட்-ஆப் மார்க் ஆகும். உதாரணத்திற்கு, ஒரு மாணவர் கணக்கில் 190 எடுத்திருக்கிறார். இதை 2…

    Read More »
  • ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!(மேலும் செய்திகளுடன்)

    Editor May 2, 2011
    0 685

    அமெரிக்காவால் தீவிரவாத அமைப்பான அல்-கய்தா அமைப்பின் தலைவராக இனம் காட்டப்பட்ட ஒசாமா பின்லேடன் ஞாயிற்றுக் கிழமை (01-05-2011)  (01-05-2011(( அமெரிக்கப் படையினர்களின் தாக்குதல் காரணமாக கொல்லப்பட்டார். இச்சம்பவம் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள அபோட்டாபாத் நகரில் ஒரு வீட்டில் நடைபெற்றது. அவர் தங்கியிருந்த வீடு அந்த பகுதியிலுள்ள வீடுகளைப் போல எட்டு மடங்கு பெரியதாக இருந்தது. இதில் தொலைபேசி இணைப்புகளோ, இன்டெர்நெட் தொடர்புகளோ இருக்கவில்லை. அந்த வீட்டில் ரோட்டின் பக்கமாக ஜன்னல்கள் இருக்கவில்லை.…

    Read More »
  • ஜக்காத்துப் பெற்றிட தகுதி வாய்ந்தவர்கள்

    Editor April 24, 2011
    0 730

    1. எவ்வித வருமானமுமில்லாத பரம ஏழைகள் (பக்கீர்) 2. வருமானத்தை விட செலவினங்கள் விஞ்சிய ஏழைகள் (மிஸ்கீன்) 3. ஜக்காத்து நிதியின் வசூலர்களாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள். 4. புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள். 5. அடிமைகளை விடுதலை செய்தல் 6. கடனில் மூழ்கித் தவிப்பவர்கள். 7. அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவோர். 8. வழிப்போக்கர்கள் ஆகிய எட்டு வகையினர். இந்த எட்டுக் கூட்டத்தாரைத் தவிர மற்றவர்களுக்கு கொடுத்தால் ஜக்காத்து செல்லாது.

    Read More »
Previous page Next page
Top Tags காயல்பட்டணம் தர்கா சுலைமான் வலி ஜியாரத் சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ Maraikar Palli ஸாம் ஷிஹாப்தீன் அப்பா காயல்பட்டினம் தர்ஹா Sulaiman Oliyullah கவிதை Ladies Thaika sunnathwaljamath ஸியாரத் அப்பா பள்ளி

Kayalpatnam, A 1300+ Year Old Heritage Town

© Copyright 2019 - Kayalpatnam.in; Powered by SmartSoft
  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact Us