Uncategorized
முஹ்யித்தீன் ஜீம்ஆ பள்ளிவாசல் திருச்செந்தூர்
திருச்செந்தூரில் நமதூர் மக்களின் வசதிக்காக மரைக்கார் பள்ளித் தெருவைச் சார்ந்த பி.இ. சாகுல் ஹமீது ஹாஜி அவர்களால் இப் பள்ளி கட்டப்பட்டது.
Read More »சாகுல் ஹமீதிய்யா பள்ளிவாசல்
ஸ்டேசன் பள்ளி என்றழைக்கப் படும் இப் பள்ளி ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது. 23-02-1923 காயல்பட்டணம் ரயில்வே ஸ்டேசன் திறக்கப்படட்டதும் காயல் நகர மக்கள் வசதிக்காக மரைக்கார் பள்ளித் தெருவைச் சார்ந்த பி.இ. சாகுல் ஹமீது ஹாஜி அவர்களால் 20-03-1936 ல் இப் பள்ளி கட்டப்பட்டது.
Read More »மஸ்ஜித்துன் நூர் பள்ளி
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் வமிச வழியில் வந்துதித்த மொகுதூம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஷஹீதாகி அடங்கப்பட்டுள்ள தர்கா காம்பவுண்டிற்குள் ஹாஜி S.N. சுல்தான் அப்துல் காதர் அவர்களால் இப் பள்ளி கட்டப்பட்டது.
Read More »ஆறுமுகநேரி பக்கீர் தைக்கா பள்ளிவாசல்
காயல்பட்டணம் மஹ்லறாவிற்குப் பாத்தியப்பட்ட பள்ளி ஆறுமுகநேரியின் முக்கிய சந்திப்பான மெயின் பஜார் நான்குமுனை சந்திப்பில் அமைந்துள்ளது. இதையொட்டியே இதற்கு பள்ளிவாசல் பஜார் என்று அழைக்கப்படுகிறது. இதன் உள் பகுதியில் மகான் ஒருவரின் கப்ரு ஷரீஃப் உள்ளது.
Read More »காயல்பட்டணத்தில் கல்வி வளர்ச்சி!
இந் நகரில் இஸ்லாமிய மார்க்க கல்வியையும், அரபு மொழியையும் கற்பது கடமையாகவே கருதப்பட்டது. தமிழில் அரபு எழுத்து வடிவில் எழுதக் கூடிய அரபுத் தமிழ் இங்குதான் உருவாக்கப்பட்டது. தெருக்கள் தோறும் ஆங்காங்கே பள்ளிகளிலும் வீடுகளிலும் கல்விகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. மரப் பலகைகளில் திருக் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டு ஓதிக் கொடுக்கப்பட்டது. திண்ணை மத்ரஸா எனப்படும் பள்ளிகள் ஆங்காங்கே தெருக்களில் இருந்தன. பெரிய கல்விமான்கள் அங்கு இருந்தபடி கல்வி…
Read More »__404__
Bad karma : we can't find that page ! You asked for {%sh404SEF_404_URL%}, but despite our computers looking very hard, we could not find it. What happened ? the link you clicked to arrive here has a typo in it or somehow we removed that page, or gave it another…
Read More »ஜலாலியா சங்கம்
ஜலாலியா சங்கம்
Read More »காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பு
பெரியபள்ளி வளாகத்தில் அமையப் பெற்றுள்ள இந்த சங்கம் 1989 ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. ஏழை மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கி வருகிறது. நோன்புகாலத்தில் ஏழைகளுக்கு பித்ரா அரிசியும் வழங்கி வருகிறது. ஹாபிழ்களை கவுரவிக்கும் முகமாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.
Read More »அல் -அமீன் இளைஞர் நற்பணி மன்றம்
ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி 1989ம் வருடம் இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அரசு சங்க பதிவு சட்டத்தின்படி 69 ம் எண்ணாக பதிவு செய்யப்பட்டது. சதுக்கைத் தெரு பெரிய சதுக்கை வளாகத்தில் இச்சங்கம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கம் பல்வேறு மருத்துவ முகாம்கள், விழாக்கள் நடத்தி மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளது.
Read More »மன்பவுல் பறகாத் சங்கம்
மன்பவுல் பறகாத் சங்கம்
Read More »